Filter posts by category

Uncategorized

பயனாளிகளிடத்தில் புதிய இரு வீடுகள் கையளிப்பு*

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ப முள்ளிப் பொத்தானை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பயனாளிகளுக்காக முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட இரு வீடுகளுக்கான திறப்பு விழா இன்று (27) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் […]

பயனாளிகளிடத்தில் புதிய இரு வீடுகள் கையளிப்பு* Read More »

இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

ஹஸ்பர் ஏ.எச்_ 2026 ஜூலை 5 ஆம் திகதி, பதுளை மாவட்டத்தின் கன்னவரெல்லா தோட்டப் பகுதியில் அமைக்கப்படவுள்ள 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில் இலங்கையின் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்  கே.வி. சமந்த வித்யாரத்ன மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். இந்த வீடுகள், இலங்கையின் ஆறு மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்பு திட்டத்தின்

இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது Read More »

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி அவசர தரையிறக்கம்: 10 பேர் பத்திரமாக மீட்பு!

நியூயோர்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் (East River) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில், கடல் வானூர்தி (Seaplane) ஒன்று மோசமான வானிலை மற்றும் அலைபாயும் கடினமான சூழல் காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்து குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு: தற்போது இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி அவசர தரையிறக்கம்: 10 பேர் பத்திரமாக மீட்பு! Read More »

ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரானின் அணுவாயுத ஒழிப்பு மட்டுமே தற்போதைய முக்கிய இலக்கு என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்துக் கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே சர்வதேச ரீதியில் அரசியல் மற்றும் தந்திரோபாய நகர்வுகள் தீவிரமடைந்து,

ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி! Read More »

கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்றைய (15) தினம் கிண்ணியா நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா தளவைத்தியசாலை மற்றும் பொலிஸ் திணைக்களம், நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சகிதம் கிண்ணியா பஸ் தரிப்பிடத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்சுற்று வட்டாரத்தில் உள்ள வைத்திய சாலை தங்குமிடம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தங்குமிடம், ஏவுயு,

கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் Read More »

அம்பாறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட நீச்சல், கராத்தே போட்டிகள்: மாகாண மட்டத்திற்கு வெற்றியாளர்கள் தகுதி!

அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீச்சல் மற்றும் கராத்தே போட்டிகள், நேற்று (ஜூன் 07) அம்பாறை நகர சபை நீச்சல் தடாகத்திலும், உள்ளக விளையாட்டு மைதானத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, பெருமளவிலான வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி நிகழ்வுகளில், பல்துறை சார்ந்த திறமையாளர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து வெற்றிக்கேடயங்களைச்

அம்பாறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட நீச்சல், கராத்தே போட்டிகள்: மாகாண மட்டத்திற்கு வெற்றியாளர்கள் தகுதி! Read More »

கல்விக்காகக் கைகோர்த்த காலி ஜனாஸாக்கள்: இலங்கையே வியந்து நோக்கும் தென்னிலங்கை கிராமத்தின் 8 கோடி ரூபாய் அற்புதம்!

“கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, அல்லது கற்பதற்கு உதவி புரிபவனாக இரு” என்ற நபிமொழியை அப்படியே நிஜமாக்கிக் காட்டியுள்ளது காலி, டெடல்ல (Dedalla) கிராமம். அரசாங்கத்தின் நிதியுதவிக்காகக் காத்திராமல், தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக ஒட்டுமொத்த ஊரே ஒன்றுதிரண்டு 8 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான பாடசாலைக் கட்டிடமொன்றை நிர்மாணித்து, முழு இலங்கைக்கும் ஒரு உன்னத முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது. காலி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெடல்ல அல்-முபாரக் வித்தியாலயம் (Al Mubarak Maha Vidyalaya)

கல்விக்காகக் கைகோர்த்த காலி ஜனாஸாக்கள்: இலங்கையே வியந்து நோக்கும் தென்னிலங்கை கிராமத்தின் 8 கோடி ரூபாய் அற்புதம்! Read More »

கிண்ணியாவில் காவற்துறையினரின் அதிரடி: முச்சக்கர வண்டிகளுக்கு விசேட அடையாள இலக்கம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் ஆரம்பம்!

பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை முற்றாகத் தடுக்கவும் கிண்ணியா காவற்துறையினர் புதிய விசேட பாதுகாப்பு நடைமுறையொன்றை இன்று (07) முதல் அதிரடியாக அமுல்படுத்தியுள்ளனர். கிண்ணியா காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஆர். எம். ஜே. எஸ். ரத்னமலல மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவற்துறைப் பொறுப்பதிகாரி ஏ. எச். முசம்மில் ஆகியோரின் வழிகாட்டலில், கிண்ணியா காவற்துறை நிலைய வளாகத்தில் இந் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கிண்ணியா மற்றும்

கிண்ணியாவில் காவற்துறையினரின் அதிரடி: முச்சக்கர வண்டிகளுக்கு விசேட அடையாள இலக்கம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் ஆரம்பம்! Read More »

புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய மைதான மலசலக் கூடத்திற்கு அடிக்கல்; புத்தளம் மாவட்ட எம்பிக்கள் பங்கேற்பு!

புத்தளம், முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட P/புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலய (Puluthivayal G.M.V) மாணவர்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த விளையாட்டு மைதானத்திற்கான புதிய மலசலக் கூட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (SDC) தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க, இப்பகுதியின் பிரஜா சக்தி தலைவர் திரு. ரிபாய் அவர்களின் அயராத முயற்சியினாலும் ஒருங்கிணைப்பினாலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் புத்தளம்

புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய மைதான மலசலக் கூடத்திற்கு அடிக்கல்; புத்தளம் மாவட்ட எம்பிக்கள் பங்கேற்பு! Read More »

மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில்  பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது

பாறுக் ஷிஹான்- மத்தியஸ்ம் என்பது சமூகப் பணியின் பிரதானமான அம்சமாகும். இங்கு சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சமரசத்தை மேற்கொள்ளுதல் அவசியமாகும் என நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை(6) நடைபெற்ற போது  தலைமை தாங்கி அங்கு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து உரையாற்றுகையில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி

மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில்  பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது Read More »