Filter posts by category

ஆன்மிகம்

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா 28.08.2026ம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகப் 05 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்னையின் இறுதி நாள் திருப்பலி எதிர்வரும் செப்ரம்பர -06ம் திகதி காலை நிறைவு பெறவுள்ளது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில்,திருகோணமலை மறைமாவட்ட ஆயர்பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினால் திருவிழா இறுதி நாள் திருப்பலி செப்ரம்ர் – 06ம் திகதி

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் Read More »

மக்கள் மகிழ்வுடன் 42வது தேசிய மீலாதுன் நபி அரச விழா: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கோலாகலம்!

நாட்டின் 42வது தேசிய மீலாதுன் நபி அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மக்கள் திரளின் பெரும் மகிழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. நபிகள் நாயகத்தின் ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சர்வ மதத் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். நாட்டின் சகோதரத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்த இவ்விழாவில், கலை, கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பு உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மகிழ்வுடன் 42வது தேசிய மீலாதுன் நபி அரச விழா: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கோலாகலம்! Read More »

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா எதிர்வரும் 28ம் திகதி  ஆரம்பம் 

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, செப்ரம்பர் 6ம் திகதி காலை நிறைவு பெறவுள்ளது எதிர்வரும் செப்ரம்பர் 6ம் திகதி 7.00 மணிக்கு யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில்,  திருகோணமலை மறைமாவட்ட ஆயர்  பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினால் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படும் திருவிழா தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஆயித்தியமலை

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா எதிர்வரும் 28ம் திகதி  ஆரம்பம்  Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ஆம் நாள் திருவிழா பக்திப் பெருக்கோடு நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ஆம் நாள் திருவிழா பக்திப் பெருக்கோடு நடைபெற்றது. Read More »

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணிப் பெருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மன்னார்: வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவணிப் பெருவிழாத் திருப்பலி இன்று (15) காலை மிகச் சிறப்பாகவும் பக்தியுடனும் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான கத்தோலிக்க மற்றும் ஏனைய மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். இன்று காலை 6.00 மணிக்குத் தொடங்கிய ஆவணிப் பெருவிழாத் திருவிழாக் கூட்டுத் திருப்பலியை மறைமாவட்ட ஆயர்கள், மடு திருத்தலப் பரிபாலகர் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணிப் பெருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! Read More »

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம்

வரலாற்றுச்சிறப்புமிக்க அம்பாரை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம் இன்று (12) ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது. சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் வங்ககடலோரம் வீற்றிருந்து நாடிவரும் அடியவர்களின் குறைநிறைகளை தீர்த்து வேண்டும் செல்வத்தை வாரிவழங்கும் திருக்கோவில்  சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றதுடன் தொடர்ந்து 18 நாட்கள்  அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு தமிழ்ப்பிரதேச மக்களது திருவிழாவோடும்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம் Read More »

மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்!

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா, நேற்று (06) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நேற்று மாலை 5.30 மணியளவில் புனிதக் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மடு திருத்தலப் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மறைமாவட்டக் குருக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு நவநாள் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல

மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்! Read More »

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ​மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று நடைபெறுகிறது. மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார். ​பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள்

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!! Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு!

கதிர்காமம்: வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி மகா ஊர்வலம் நேற்றைய தினம் (29) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். முன்னதாக வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹர ராஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, ருஹுணு மகம்பத்துவின் தலைமைச் சங்கநாயக்கரும் கிரிவெஹர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்த தேரரைச் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். கிரிவெஹர விகாரை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு! Read More »

குமுக்கனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்.!!

அதிகாரிகள் கவனத்திற்கு.. குமுக்கனில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தனை தரிசிக்க காட்டு வழி பாதயாத்திரை செய்யும் பக்க அடியார்கள் குமுக்கன் வனாந்தர பகுதியினை கடந்து செல்லும் போது பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாத்திரீகர்களின் பாதுகாப்பு கருதி தனியாவோ குழுவாகவோ வருவோர் பாதுகாப்பு பிரிவினரால் கணக்கிடப்படும் முறையால் பல மணிநேரம் சுமையோடு குழந்தைகளோடு கால்கடுக்க காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. தற்போது யாத்திரீகர்கள் காலை 6.00 மணிக்கும் மாலை 3.00 மணிக்கும்

குமுக்கனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்.!! Read More »