Filter posts by category

ஆன்மிகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு!

கதிர்காமம்: வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி மகா ஊர்வலம் நேற்றைய தினம் (29) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். முன்னதாக வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹர ராஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, ருஹுணு மகம்பத்துவின் தலைமைச் சங்கநாயக்கரும் கிரிவெஹர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்த தேரரைச் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். கிரிவெஹர விகாரை […]

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு! Read More »

குமுக்கனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்.!!

அதிகாரிகள் கவனத்திற்கு.. குமுக்கனில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தனை தரிசிக்க காட்டு வழி பாதயாத்திரை செய்யும் பக்க அடியார்கள் குமுக்கன் வனாந்தர பகுதியினை கடந்து செல்லும் போது பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாத்திரீகர்களின் பாதுகாப்பு கருதி தனியாவோ குழுவாகவோ வருவோர் பாதுகாப்பு பிரிவினரால் கணக்கிடப்படும் முறையால் பல மணிநேரம் சுமையோடு குழந்தைகளோடு கால்கடுக்க காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. தற்போது யாத்திரீகர்கள் காலை 6.00 மணிக்கும் மாலை 3.00 மணிக்கும்

குமுக்கனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்.!! Read More »

உகந்தை – கதிர்காமம் வரலாற்றுச் சிறப்புமிக்க காட்டுப்பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலையிலிருந்து கதிர்காமம் நோக்கிய காட்டுப்பாதை புனித பாதயாத்திரைக்காக இன்றைய தினம் (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் நாலா திசைகளிலிருந்தும் வருகை தந்து உகந்தை முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், கதிர்காம கந்தனை நோக்கித் தங்களது புனித பாதயாத்திரையை பக்திப் பரவசத்துடன் ஆரம்பித்துள்ளனர். பலத்த பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய மருத்துவ, குடிநீர் வசதிகளுடன் இந்த வருடத்திற்கான காட்டுப்பாதை பயண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உகந்தை – கதிர்காமம் வரலாற்றுச் சிறப்புமிக்க காட்டுப்பாதை இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆரம்பம்! Read More »

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் ஆலயத்தில் சிவ-பார்வதி திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

யாழ்ப்பாணம், நல்லூர் அருள்மிகு கைலாசப் பிள்ளையார் (சிவன்) ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சிவ-பார்வதி திருக்கல்யாண வைபவம் கடந்த ஜூன் 23, 2026 அன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சுவாமிக்கும் அம்பாளுக்கும் சாஸ்திரோக்த முறைப்படி, வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பக்திபூர்வமாக இத்திருக்கல்யாண வைபவம் தம்பதி சமேதராக நடத்தி வைக்கப்பட்டது. மங்களகரமான இந்நாளில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், இறைவனின் இந்தத் திருக்கல்யாணக் கோலத்தைக்

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் ஆலயத்தில் சிவ-பார்வதி திருக்கல்யாண வைபவம் கோலாகலம்! Read More »

சுப்பிரமணியம் நாயை அதன் உரிமையாளர் கதிர்காமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

கனகராஜா சரவணன்) உலகளாவிய ரீதியில் பேசும் பொருளாக இருந்து வரும் சுப்பிரமணியம் என்றழைக்கப்படும்  நாயை அதன் உரிமையாளர் பாதயாத்திரை குழுவில் இருந்து அகற்று பொலிசாரின் அனுமதியுடன் முச்சக்கரவண்டி ஊடாக கதிர்காமத்துக்கு எடுத்துச் சென்ற சேர்க்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (7) காலையில் இடம்பெற்றுள்ளது இது பற்றி தெரியவருவதாவது குறித்த நாயின் உரிமையாளர் கதிர்காம முருகன் ஆலயத்துக்கு  பாதயாத்திரை  செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் ஊடாக சுமார் 400

சுப்பிரமணியம் நாயை அதன் உரிமையாளர் கதிர்காமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். Read More »

காட்டுப்பாதை 10 இல் திறக்கப்படும்!

இம்முறை யாத்திரை நடைமுறை இறுக்கமாக இருக்கும் – மொனராகலை அரச அதிபர் நிஷாந்தஇதுவரை கதிர்காமத்தில் இரு கூட்டங்களை நடாத்தியுள்ளோம். காட்டுப்பாதை 10 இல் திறக்கப்படும். 24ஆ ம் திகதி பூட்டப்படும். அங்குபொலித்தீன் பிளாஸ்டிக் முற்றாகவே தடைசெய்யப்படும் என்று மொனராகலை அரச அதிபர் ஏஜி.நிஷாந்த தெரிவித்துள்ளார்கதிர்காமம் பாதயாத்திரை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்.. இம்முறை பாதயாத்திரை சட்டதிட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கும். மீறினால் நீதிமன்றத்தில் நிற்க வேண்டி ஏற்படும்.வடக்கில் இருந்து பாதயாத்திரை வரும் அடியார்கள் உகந்தயிலிருந்து

காட்டுப்பாதை 10 இல் திறக்கப்படும்! Read More »

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பில்பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்

 (கனகராஜா சரவணன்)  கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு; வெள்ளிக்கிழமை (12) மிகச் சிறப்பான முறையில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற இந்த தீ மிதிப்பு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 07) கதவு திறத்தலுடன் பக்திபூர்வமாக ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சம் தொடர்ந்து இடம்பெற்று வந்ததுடன் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு மாலையில் விசேட

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பில்பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர் Read More »

உளியின் அடியா? ஊரின் மிதியடியா? ஒரு கிராமத்துச் சிற்பியின் பாடம்!

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் அந்தச் சிறிய கிராமத்தில் அன்று வழக்கத்திற்கு மாறான பரபரப்பு. பல ஆண்டுகள் பழமையான தங்களின் கிராமத்துக் கோவிலைப் புதுப்பிக்க ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டிருந்தனர். திருப்பணிக்காகத் தமிழகத்தின் புகழ்பெற்ற முதிய சிற்பி ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அந்தச் சிற்பிக்கு ஒரு தனித்துவமான குணம் உண்டு; அவர் எப்போதுமே ஒரு பெரிய வேலையைத் தொடங்கும் முன், தன் சீடர்களின் திறமையையும் சிந்தனையையும் சோதிக்க ஒரு சுவாரசியமான சவாலை வைப்பார். சீடர்களுக்கு வைக்கப்பட்ட

உளியின் அடியா? ஊரின் மிதியடியா? ஒரு கிராமத்துச் சிற்பியின் பாடம்! Read More »

பௌத்தர்களின் புனித நாள்: உலகெங்கும் பக்திப் பெருக்குடன் கொண்டாடப்படும் விசாகப் பூரணை தினம்!

உலகெங்கிலும் உள்ள பௌத்த பெருமக்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் புனிதமிக்க “விசாகப் பூரணை தினம்” (விசாகா புச்சான்) இன்றைய தினம் பக்திப் பெருக்குடன் அனுஷ்டிக்கப்படுகிறது. சித்தார்த்த கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம் (முழுமைப் பேறு அடைதல்) மற்றும் பரினிர்வாணம் (மறைவு) ஆகிய மும்முறை நிகழ்வுகளையும் நினைவுகூரும் நாளாக இந்நாள் அமைகிறது. பௌத்தர்களின் மிக முக்கிய பண்டிகையான இந்நாள், அண்டை நாடான இந்தியாவில் “புத்த பூர்ணிமா” அல்லது “புத்த ஜெயந்தி” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இது பௌத்த மதத்திற்கு

பௌத்தர்களின் புனித நாள்: உலகெங்கும் பக்திப் பெருக்குடன் கொண்டாடப்படும் விசாகப் பூரணை தினம்! Read More »

மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 81வது வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் உற்சவமான இன்றைய தினம் தேரோட்ட உற்சவதிருவிழா நடைபெற்றது.

சுந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் மகோற்சவமானது சென்ற 30ம் திகதி வியாழக்கிமை மகோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ வைத்தியநாத வைகுந்த சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.மகோற்சவத்தின் 16ம் நாளாகிய இன்றைய தினம் ஆலயத்தின் 20வது ஆண்டு தேர்ரோட்டமாக அமையபெற்றதுடன் காலையில் மூலமுர்த்தி விநாயகப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று அதன் பின்னர் வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றது.பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு வேத பாராயணம் முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேர் ஏறுவதற்காக உள் வீதி உலா வலம்வந்ததும் விநாயகப்பெருமான் தேரில்

மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 81வது வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் உற்சவமான இன்றைய தினம் தேரோட்ட உற்சவதிருவிழா நடைபெற்றது. Read More »