மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா 28.08.2026ம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகப் 05 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்னையின் இறுதி நாள் திருப்பலி எதிர்வரும் செப்ரம்பர -06ம் திகதி காலை நிறைவு பெறவுள்ளது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில்,திருகோணமலை மறைமாவட்ட ஆயர்பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினால் திருவிழா இறுதி நாள் திருப்பலி செப்ரம்ர் – 06ம் திகதி










