Filter posts by category

ஆன்மிகம்

உலக நன்மைக்காக நடுக்காட்டில் நடந்தேறிய பூஜை.

மொனாராகலை மாவட்டத்தில் பெருங்காட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித கபில்வத்தை முருகன் ஆலயத்திற்கான பக்தர்களின் வருடாந்த புனித யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) இரவுடன் நிறைவுற்றிருந்தது. மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருங்காட்டுப் பகுதியில் குமுக்கன் ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த புனித தலம், கற்பக விருட்சம் என அழைக்கப்படும் புனித புளிய மரம் ஒன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்த இடம் முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும், ரிஷிகளும், முனிகளும் தவம்செய்த இடமாகவும்,

உலக நன்மைக்காக நடுக்காட்டில் நடந்தேறிய பூஜை. Read More »

அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஜனாதிபதி அநுர குமார ஆசி பெற்றார்

கண்டி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீடத்தின் அஸ்கிரி தரப்பு மகாநாயக்கர், அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் அவரோடு சென்ற குழுவினருக்கும் ‘செத்பிரித்’ பாராயணம் செய்து தமது ஆசீர்வாதங்களை வழங்கினர். இந்த

அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஜனாதிபதி அநுர குமார ஆசி பெற்றார் Read More »

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள்.

இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை(05.04.2026) காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் இதன் போது பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள். Read More »

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம்.

கிழக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று திங்கட்கிழமை(06.05.2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிசேகத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(05.04.2026) காலை 06 மணி தொடக்கம் மாலை 5.00மணி வரையில் பெருமளவான அடியார்கள் மூலமூர்த்தி மற்றும் பரிபாலன ஆலயங்களுக்கு எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெற்றது. தொடர்ந்து கும்பாபிசேகம் உட்பட்ட கிரியைகள் யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்து சிதம்பர

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம். Read More »