Filter posts by category

அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (செப்டம்பர் 04) காலை முன்னெடுக்கப்பட்ட விசாரணை ஒன்று தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார். சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது Read More »

விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி? தவெக – காங்கிரஸ் கூட்டணியில் வெடித்தது சர்ச்சை!

தமிழக வெற்றிக்கழகத்தை ‘தேசிய வெற்றி கழகம்’ என பெயர் மாற்றம் செய்து, வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் தவெகவுடன் ஆட்சியில் பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அடுத்த பிரதமர் தென்னிந்தியாவிலிருந்துதான் வர வேண்டும், விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர்” என தவெக الوزراء மற்றும் முக்கிய நிர்வாகிகள்

விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி? தவெக – காங்கிரஸ் கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! Read More »

அரசாங்கத்தின் மீது மக்கள் பொறுமையிழந்து வருகின்றனர்; வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு போராட்டங்கள் தீவிரம் – சாணக்கியன் இராசமாணிக்கம்

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காணி விடுவிப்பு போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார். பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பூர்வீக மற்றும் தனியார் காணிகளை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலாலி சந்தியில் இடம்பெற்று வரும் போராட்டம் தற்போது தொடர்ந்து 10 வாரங்களாக நடைபெற்று வருகிறது. தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளக் கோரி

அரசாங்கத்தின் மீது மக்கள் பொறுமையிழந்து வருகின்றனர்; வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு போராட்டங்கள் தீவிரம் – சாணக்கியன் இராசமாணிக்கம் Read More »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விசேட சட்ட,நிர்வாக பயிற்சி – சாணக்கியன் பங்கேற்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட சட்ட,நிர்வாக வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று இடம்பெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள்கலந்துகொண்டனர். CII அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையின் போது,உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக, உள்ளூராட்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விசேட சட்ட,நிர்வாக பயிற்சி – சாணக்கியன் பங்கேற்பு! Read More »

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுதல் -சஜீத் பிரேமதாசவுடனான சந்திப்பு

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களையும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை CaFFE அமைப்பு சந்திக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் நேற்றைய தினம்(18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கலந்துரையாடலில் CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கின்,

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுதல் -சஜீத் பிரேமதாசவுடனான சந்திப்பு Read More »

2015ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள் – பிரபு எம்.பி.

2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள். ஏன தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர். மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் திங்கட்கிழமை(17.08.2026) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. போக்குவரத்து,

2015ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள் – பிரபு எம்.பி. Read More »

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் சந்திப்பு: அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களுடனான உயர்நிலைச் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் பிரதேச ஆளுகை சார்ந்த முக்கிய சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு நீடித்த மற்றும் நீதியான அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்திய பிரதிநிதிகள், அரசியலமைப்பின் அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் சந்திப்பு: அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை! Read More »

ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் -ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்

கனகராஜா சரவணன் ஆறு கட்சிகள் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும் எனவே தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில்

ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் -ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் Read More »

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்-

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்- Read More »

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது -பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு (11) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த  மற்றும்  பல்கலைக்கழகத்துக்கு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது -பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா Read More »