Filter posts by category

கல்வி

பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வெட்டுப்புள்ளிகள் வெளியீடு 2025/2026 கல்வியாண்டு!

கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான அரசு பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச இசட்-புள்ளி (Z-Score Cut-off Marks) வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk வாயிலாக பார்வையிட முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வெட்டுப்புள்ளிகள் வெளியீடு 2025/2026 கல்வியாண்டு! Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு- 3,398 பேருக்கு பட்டங்கள் வழங்கிக் கௌரவம்

பாறுக் ஷிஹான்தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா  ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு- 3,398 பேருக்கு பட்டங்கள் வழங்கிக் கௌரவம் Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் 2ஆவது நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (26) ஒலுவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழா நாளை திங்கட்கிழமை (27) நிறைவடையும். 3,398 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு Read More »

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி 

ஹஸ்பர் ஏ.எச்- ஜெயக்குமரன்ஸ் குளோபல் பவுண்டேசன்(Jeyakumaran’s Global Foundation) ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று(26) திருகோணமலை தி/சிறீ விபுலானந்தா கல்லூரி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், அனுபவமிக்க கல்வியாளர்கள் மற்றும் வளவாளர்கள் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடவிளக்கம், வினாத்தாள் அணுகுமுறை, நேர முகாமைத்துவம், கற்றல் உத்திகள் மற்றும் ஊக்கமளிக்கும்

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி  Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்!

3,398 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன; 3 நாட்களுக்கு 9 அமர்வுகளாக நடைபெறும் பிரமாண்ட நிகழ்வு – பாறுக் ஷிஹான் –இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றிலிருந்து தொடர்ந்து வரும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்! Read More »

எம்.பி. வைத்தியர் இ.சிறிநாத்தின் வழிகாட்டலில் சித்தாண்டி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு!

தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தின் கீழ் உள்ள சித்தாண்டி கிராமத்தில் உள்ள மட்/ககு/சித்தாண்டி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், மட்/ககு/உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம், மட்/ககு/சித்தாண்டி சித்திவிநாயகர் வித்தியாலயம், மட்/ககு/சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 150 மாணவர்களுக்கான வலுவூட்டல்

எம்.பி. வைத்தியர் இ.சிறிநாத்தின் வழிகாட்டலில் சித்தாண்டி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு! Read More »

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டி – 2026 இல் மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்ததை முன்னிட்டு அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (” 07) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்வாண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள் பங்கேற்ற 25 போட்டிகளில் 17 போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப்

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு Read More »

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல் – 2026

இலங்கை பைத்துல்மால் நிதியம் (Ceylon Baithulmal Fund) மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன! தகுதிவாய்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இதனை உடனடியாகப் பகிர்ந்து உதவுங்கள். யார் விண்ணப்பிக்கலாம்? கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட மாணவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்: 📢 உதவி தேவைப்படும் மாணவர்களைச் சென்றடைய இந்தத் தகவலை பல்கலைக்கழக மற்றும் ஊர் வாட்ஸ்அப் குழுக்களில் அதிகம் பகிருங்கள்! 🙏

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல் – 2026 Read More »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மீள் திருத்தக் கட்டணங்கள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜூலை 08) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு: மேலதிக விபரங்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு! Read More »

இந்தியாவில் சுயநிதித் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு (2026–2027)

ஹஸ்பர் ஏ.எச்- இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு, 2026–2027 கல்வியாண்டிற்கான சுயநிதித் திட்டத்தின் (Self Financing Scheme) கீழ் இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. (PIO/OCI அட்டைதாரர்கள் மற்றும் NRI-க்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.) விண்ணப்பங்கள் பின்வரும் படிப்புகளுக்காக வரவேற்கப்படுகின்றன: தகுதித் தேவைகள்: MBBS / BDS BE / B.Tech மற்றும் பொறியியல் டிப்ளமோ B.Pharm மற்றும் Diploma in Pharmacy B.Arch விண்ணப்பங்களைப் பெறுவது எப்படி? ஆர்வமுள்ள மாணவர்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவில் (Education Wing) அலுவலக வேலை நாட்களில்

இந்தியாவில் சுயநிதித் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு (2026–2027) Read More »