Filter posts by category

விளையாட்டு செய்திகள்

உலக ஈட்டி எறிதல் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இலங்கையின் முன்னணி தடகள வீரர் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் வீரர்களுக்கான உலகத் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12 ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் அடிப்படையிலேயே இந்த வரலாற்று சாதனை சாத்தியமாகியுள்ளது. கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில், 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி

உலக ஈட்டி எறிதல் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க! Read More »

உலக சாதனை படைத்தார் ஜேர்மனியின் 19 வயது நீச்சல் வீரர் யோஹான்ஸ் லீப்மேன்!

பெர்லின்: ஜேர்மனியைச் சேர்ந்த 19 வயது இளம் நீச்சல் வீரரான யோஹான்ஸ் லீப்மேன் (Johannes Liebmann), ‘European Aquatics Championships 2026’ தொடரில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ‘ஃப்ரீஸ்டைல்’ (1500m freestyle) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். இப் போட்டியை 14 நிமிடங்கள் 26.79 விநாடிகளில் (14:26.79) நிறைவு செய்ததன் மூலம் இவர் இந்த வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் பாபி ஃபிங்க் (Bobby

உலக சாதனை படைத்தார் ஜேர்மனியின் 19 வயது நீச்சல் வீரர் யோஹான்ஸ் லீப்மேன்! Read More »

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப்: உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெண்கலப் பதக்கம் வென்றது!

இஸ்லாமாபாத்: மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் (CAVA Men’s Volleyball Championship) இலங்கை ஆடவர் அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற இந்த தீர்மானமிக்க போட்டியில், இரு அணிகளும் ஆரம்பம் முதலே கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. 5 செட்கள் வரை நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் இலங்கை அணி 3–2 என்ற கோல்/செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப்: உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெண்கலப் பதக்கம் வென்றது! Read More »

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் -இம்ரான் எம்.பி

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். திருகோணமலையின் அடுத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் புதிய அத்தியாயமாக உள்ளதாக (25) கிண்ணியாவில் இடம் பெற்ற கடினப் பந்து போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் தெரிவித்த அவர்   கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தொடக்கத்தை

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் -இம்ரான் எம்.பி Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி: 10 கோல்களுடன் உலகக் கிண்ண கால்பந்து ரசிகர்கள் மிரட்சி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அசாத்தியமான கோல் மழை ஆட்டம் ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மொத்தம் 10 கோல்கள் குவிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி ஆட்டத்தில், 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெலிங்ஹாம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையிலும்,

வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி: 10 கோல்களுடன் உலகக் கிண்ண கால்பந்து ரசிகர்கள் மிரட்சி! Read More »

இங்கிலாந்தின் உலகக் கிண்ணத் தோல்வி: “தலை நிமிர்ந்து நில்லுங்கள்” என இளவரசர் வில்லியம் மற்றும் பிரதமர் உருக்கமான வாழ்த்து!

அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வி குறித்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது ஆழ்ந்த ஏமாற்றத்தையும், அதேவேளை அணியினருக்கான பாராட்டுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். கென்சிங்டன் அரண்மனை ஊடாக இளவரசர் வில்லியம் (W) வெளியிட்டுள்ள தனிப்பட்ட எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

இங்கிலாந்தின் உலகக் கிண்ணத் தோல்வி: “தலை நிமிர்ந்து நில்லுங்கள்” என இளவரசர் வில்லியம் மற்றும் பிரதமர் உருக்கமான வாழ்த்து! Read More »

அக்ஷர், சுந்தர் ஆல்-ரவுண்ட் வேட்டை: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சரிவிலிருந்து மீண்டெழுந்து ஆல்-ரவுண்டர்கள் அசத்திய இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இலக்கை நோக்கிப் பயணித்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தன. எனினும், ஷுப்மன் கில் (80 ரன்கள்) மற்றும்

அக்ஷர், சுந்தர் ஆல்-ரவுண்ட் வேட்டை: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி! Read More »

உலகக் கிண்ண கால்பந்து 2026: பிரான்ஸை 2-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்!

டல்லாஸ்: 2026-ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பரபரப்பான முதல் அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி கம்பீரமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் (Dallas) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பதிலுக்குக் கோல் அடித்து ஆட்டத்தைத் தன்வசப்படுத்த பிரான்ஸ் அணி வீரர்கள் பல கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும்,

உலகக் கிண்ண கால்பந்து 2026: பிரான்ஸை 2-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்! Read More »

விமட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.

50 வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டி மட்டக்களப்பு பெவர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) மண்முனை தென் எருவில்ப்பற்று (களுவாஞ்சிக்குடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), மண்முணை மேற்கு (வவுணதீவு), பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிருந்து மகளீர் அணிகள் மாவட்ட மட்ட எல்லே போட்டியில் கலந்துகொண்டன. இறுதிப்போட்டிக்கு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்திருந்து கோல்ட்

விமட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் மகளீர் பிரிவிலும், களுவன்கேணி பாரதி விளையாட்டு கழகம் ஆண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன. Read More »

கல்முனை சாஹிரா மைதானத்தில் அனல் பறந்த ஹேண்ட்போல் தொடர்: இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி அணி சாம்பியன்!

அம்பாறை மாவட்ட மட்டத்திலான ஹேண்ட்போல் (Handball) விளையாட்டுப் போட்டிகள் கல்முனை சாஹிரா கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றன. மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொடரில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி சாம்பியன் பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி, பலம் வாய்ந்த சாய்ந்தமருது பிரதேச செயலக

கல்முனை சாஹிரா மைதானத்தில் அனல் பறந்த ஹேண்ட்போல் தொடர்: இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி அணி சாம்பியன்! Read More »