Filter posts by category

விவசாயம்

காளான் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்: குறைந்த தவணைக் கட்டணத்தில் கூடுதல் இழப்பீடு!

கொழும்பு: நாட்டில் காளான் வளர்ப்பை மேலும் ஊக்குவித்து, அதனை ஒரு இலாபகரமான சுயதொழிலாகப் பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை இப்புதிய காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ், காளான் விவசாயிகளுக்கு மிகவும் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணத்தில் முழுமையான காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது: முக்கிய நோக்கம்: இயற்கை அனர்த்தங்கள், […]

காளான் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்: குறைந்த தவணைக் கட்டணத்தில் கூடுதல் இழப்பீடு! Read More »

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இன்று இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இம் மாவட்டத்தில் தற்போது

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம் Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளின்போது பயன் தரும் மா, மற்றும் தென்னை, வெற்றிலை, செய்கை இலைக்கறி, வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு வேண்டிய புற்றரைகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு. Read More »