Filter posts by category

விவசாயம்

திருகோணமலையில் வீழ்ச்சியடைந்த நெல் விலை: பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்!

திருகோணமலை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லுக்குப் போதிய விலை கிடைக்காமையால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், கடந்த போகத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நெல் மிகவும் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற

திருகோணமலையில் வீழ்ச்சியடைந்த நெல் விலை: பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்! Read More »

இளநீரால் ஆரோக்கியத்துடன் பொருளாதாரமும் வளரும் பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு

பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக 500 தேயிலை கிராமங்கள் வேலைத்திட்டம்,. பனை அபிவிருத்தி திட்டங்கள் என்பன வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தென்னை முக்கோண அபிவிருத்தியைப் போலவே இளநீர் கிராமம் -250 செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையிலும் (02.09.2026) குருநாகல்-மஹாயாய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட

இளநீரால் ஆரோக்கியத்துடன் பொருளாதாரமும் வளரும் பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு Read More »

காளான் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்: குறைந்த தவணைக் கட்டணத்தில் கூடுதல் இழப்பீடு!

கொழும்பு: நாட்டில் காளான் வளர்ப்பை மேலும் ஊக்குவித்து, அதனை ஒரு இலாபகரமான சுயதொழிலாகப் பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை இப்புதிய காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ், காளான் விவசாயிகளுக்கு மிகவும் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணத்தில் முழுமையான காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது: முக்கிய நோக்கம்: இயற்கை அனர்த்தங்கள்,

காளான் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்: குறைந்த தவணைக் கட்டணத்தில் கூடுதல் இழப்பீடு! Read More »

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இன்று இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இம் மாவட்டத்தில் தற்போது

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம் Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளின்போது பயன் தரும் மா, மற்றும் தென்னை, வெற்றிலை, செய்கை இலைக்கறி, வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு வேண்டிய புற்றரைகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு. Read More »