காளான் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்: குறைந்த தவணைக் கட்டணத்தில் கூடுதல் இழப்பீடு!
கொழும்பு: நாட்டில் காளான் வளர்ப்பை மேலும் ஊக்குவித்து, அதனை ஒரு இலாபகரமான சுயதொழிலாகப் பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை இப்புதிய காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ், காளான் விவசாயிகளுக்கு மிகவும் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணத்தில் முழுமையான காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது: முக்கிய நோக்கம்: இயற்கை அனர்த்தங்கள், […]



