முன்னாள் பிரதி அமைச்சருக்கு கடூழிய சிறை : அதிரடி தீர்ப்பு அதிர்வில் இலங்கை அரசியல் களம்.
அபிவிருத்தி அதி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய காலத்தில், அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (09) இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சிறைத்தண்டனையுடன் சேர்த்து அவருக்கு அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், […]
முன்னாள் பிரதி அமைச்சருக்கு கடூழிய சிறை : அதிரடி தீர்ப்பு அதிர்வில் இலங்கை அரசியல் களம். Read More »










