கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம்
கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீP விக்னேஸ்வரர் பேராலய வருடாந்த ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (05) இடம்பெற்றது.மூர்த்தி,தலம்,விருட்சம்,தீர்த்தம் எனும் நான்கு சிறப்புக்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் இன்று இடம்பெற்ற கொடியேற்றம் தொடர்ந்து 9 நாட்கள் இடம்பெறும் நான்கு குடிமக்களின் திருவிழாக்கள் 14ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவம் 15 ஆம் திகதி இடம்பெறும் பூங்கவானத்திருவிழா 16ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன்










