August 29, 2026

தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வெட்டாத்து பாலம் புனரமைக்கப்பட்டது _காபட் வீதியின் ஒரு பகுதி கொங்ரீட் வீதியாக புனரமைப்பு 

A.H.HASFAR HASFAR மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த தம்பலாகாமம் கோயிலடி வைத்தியசாலை _தாயிப் நகர் வெட்டாத்து பால வீதி கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டது.குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாமை குறித்து ஊடகங்களில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி மேற்கொண்ட முயற்சியின் பயனாக கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது ஒவ்வொரு மாரி மழை காலங்களிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கூடியதாகும். தற்போது குறித்த வீதியின்

தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வெட்டாத்து பாலம் புனரமைக்கப்பட்டது _காபட் வீதியின் ஒரு பகுதி கொங்ரீட் வீதியாக புனரமைப்பு  Read More »

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா 28.08.2026ம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகப் 05 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்னையின் இறுதி நாள் திருப்பலி எதிர்வரும் செப்ரம்பர -06ம் திகதி காலை நிறைவு பெறவுள்ளது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில்,திருகோணமலை மறைமாவட்ட ஆயர்பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினால் திருவிழா இறுதி நாள் திருப்பலி செப்ரம்ர் – 06ம் திகதி

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் Read More »

நெல் உமிக்குள் மறைத்து பாலை மரக்குற்றிகள் கடத்தல்: கிளிநொச்சியில் லொறியுடன் சாரதி கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற பார ஊர்தி ஒன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்துப் பறிமுதல் செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று பிற்பகல் (28) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த முறியடிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. முக்கிய தகவல்கள்: சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல் உமிக்குள் மறைத்து பாலை மரக்குற்றிகள் கடத்தல்: கிளிநொச்சியில் லொறியுடன் சாரதி கைது! Read More »

மண்முனை தென்மேற்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிரடி வலியுறுத்தல்!

மண்முனை தென்மேற்கு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க. பிரபு தலைமையில் நேற்று (28.08.2026) நடைபெற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். முக்கிய முன்வைக்கப்பட்ட

மண்முனை தென்மேற்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிரடி வலியுறுத்தல்! Read More »

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரிப்பு: ப்ரிமா, செரண்டிப் நிறுவனங்கள் அறிவிப்பு

நாட்டில் கோதுமை மா விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களான ப்ரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகியன கோதுமை மாவின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளன. இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பானது இன்று (29) முதல் நடைமுறைக்கு வருகிறது. சந்தை நிலவரங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த விலை உயர்வை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாண்

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரிப்பு: ப்ரிமா, செரண்டிப் நிறுவனங்கள் அறிவிப்பு Read More »

படுவான்கரையை மையப்படுத்தி சுற்றுலா நீதிமன்றம்: மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் நீதி அமைச்சரிடம் கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரு நிலம் என்றழைக்கப்படும் படுவான்கரைப் பகுதி மக்களின் நன்மை கருதி படுவான்கரை பகுதியை மையப்படுத்தியதாக சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை அமைத்துத் தருமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகி கலாநிதி உ.உதயகாந்த் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். நீதி அமைச்சருக்கு கேரிக்கை முன்வைத்து,

படுவான்கரையை மையப்படுத்தி சுற்றுலா நீதிமன்றம்: மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் நீதி அமைச்சரிடம் கோரிக்கை!! Read More »

வந்தாறுமூலையில் 14 நாட்களாகக் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு: முந்திரிகைக் காட்டில் சோகம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கடந்த 14 நாட்களாகக் காணாமல்போயிருந்த நபர் ஒருவர், அதே பகுதியிலுள்ள முந்திரிகைக் காட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்த சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே இன்று முந்திரிகைக் காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், அவர் சடலமாகத் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி

வந்தாறுமூலையில் 14 நாட்களாகக் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு: முந்திரிகைக் காட்டில் சோகம் Read More »

ஆரையம்பதியில் மின்சாரத் தூணுடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து: பயணிகள் காயமடைப்பு

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் (28) இடம்பெற்ற வீதி விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்சாரத் தூணுடன் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரையம்பதியில் மின்சாரத் தூணுடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து: பயணிகள் காயமடைப்பு Read More »

ரஷ்யா மீது தாக்குதல்களை முப்பதாக்க யுக்ரைன் திட்டம்: ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உத்தரவு

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் நீண்ட தூர ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களை கணிசமாக அதிகரிக்குமாறு யுக்ரைனிய இராணுவத்திற்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்த அவர், தற்போது தினசரி ஏவப்படும் 300 ட்ரோன்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 1,000 ஆக உயர்த்துவதே இலக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யா மீது இன்னும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் தேவை. இந்த இலக்கை நாம் நிச்சயமாக

ரஷ்யா மீது தாக்குதல்களை முப்பதாக்க யுக்ரைன் திட்டம்: ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உத்தரவு Read More »

இந்திய உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்  இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி) திரு. சந்தீப் சௌத்ரி அவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயநாத லால் ரத்னசேகரா அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு, இன்று (28) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து வழங்கிவரும் கல்வி உதவித்தொகைக்கு ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்தார்.  கிழக்கு மாகாணத்தின் அரச  ஊழியர்களுக்குத் தேவையான கல்விப் பயிற்சியை

இந்திய உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு Read More »