July 28, 2026

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வர் அமரர் செல்லையா இராஜதுரையின் அஞ்சலி நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வருமான அமரர் செல்லையா இராஜதுரை அவர்களின் இரங்கல் அஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று 27.07.2026 மாநகர சபை நகர மண்டபத்தில் நடைபெற்றது. ​இந் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். ​இதன் போது அமரர் செல்லையா இராஜதுரை அவர்களின் உருவப்படத்திற்குச் சுடரேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் […]

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வர் அமரர் செல்லையா இராஜதுரையின் அஞ்சலி நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது! Read More »

150 மாணவர்களுக்கான இலவச புலமைப் பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசத்தில் உள்ள 16 பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது ஜெயக்குமரன்ஸ் குளோபல் பவுண்டேசன் (Jeyakumaran’s Global Foundation )ஏற்பாட்டில், தி.மூ. சிவானந்த கனிஷ்ட வித்தியாலயம், ஈச்சிலம்பற்று வளாகத்தில், திருகோணமலை மாவட்டத்தின் 16 பாடசாலைகளைச் சேர்ந்த 150 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களின் பங்கேற்புடன் இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று (28)வெற்றிகரமாக நடைபெற்றது. காலை 8.00

150 மாணவர்களுக்கான இலவச புலமைப் பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு Read More »

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த குடும்பப்பெண்: சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட இளைஞர்கள்!

ஓட்டமாவடி: ஓட்டமாவடி ஆற்றில் குதித்து தத்தளித்த குடும்பப்பெண் ஒருவரை, அங்கு இருந்த இரு இளைஞர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடிப் பாலத்தின் வழியே முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண், தொலைபேசியில் அவசரமாகப் பேச வேண்டும் என்று கூறி வாகனத்தை நிறுத்துமாறு சாரதியிடம் கேட்டுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்திய கணத்தில், அப்பெண் திடீரெனப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் குதித்துத்

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த குடும்பப்பெண்: சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட இளைஞர்கள்! Read More »

அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழா: சம்மாந்துறை விபுலானந்தா மல்வத்தை பாடசாலை மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை!

சம்மாந்துறை (A.R.M. மஜீட்): விளையாட்டுத் துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழாவில், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சம்மாந்துறை சது/விபுலானந்தா மல்வத்தை பாடசாலை மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாகிய சாதனையைப் படைத்துள்ளனர். இப்போட்டித் தொடரில், இப்பாடசாலையைச் சேர்ந்த எம். சஹானி (M. Sahani) உயரத் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், ஏ. ததிஷ்கா (A. Dathiska) ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர். இச்

அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழா: சம்மாந்துறை விபுலானந்தா மல்வத்தை பாடசாலை மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை! Read More »

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்- பிரதேச செயலாளர் நேரில் கள விஜயம்

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்- பிரதேச செயலாளர் நேரில் கள விஜயம்!• உத்தரவாத விலையில் நெல்லைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு• இடைத்தரகர்களின் சுரண்டல்களைத் தடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை  (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வையொட்டி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்- பிரதேச செயலாளர் நேரில் கள விஜயம் Read More »

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலி

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலிசிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி பாறுக் ஷிஹான்திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் திங்கட்கிழமை(27)  இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன்  இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 01 பிரதான வீதியில்இ திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயணிகளுடன் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலி Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு- 3,398 பேருக்கு பட்டங்கள் வழங்கிக் கௌரவம்

பாறுக் ஷிஹான்தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா  ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு- 3,398 பேருக்கு பட்டங்கள் வழங்கிக் கௌரவம் Read More »

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

((கனகராஜா சரவணன் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை இந்த நிலையில் வருடாந்த திருவிழா வேண்டாம் கும்பாபிஷேகம் வேண்டும் என கோரி ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (27) ஆலையத்தின் முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளம் சைவ மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டினையடுத்து  இன்று காலையில்   ஆலயத்தின் முன்னால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு ஒன்று திரண்டு இறை சிந்தனையுடனான சமய சமூகப்

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் Read More »

நேர்மையான கலாசாரம் – க்ளீன் ஸ்ரீலங்கா” நிகழ்வு*

ஹஸ்பர் ஏ.எச்- “நேர்மையான கலாசாரம் – க்ளீன் ஸ்ரீலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மை வாரம்  இன்று (27.07.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரின் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. இதன் போது கிளீன் சிறீலங்கா திட்டம் ஊடாக பல முக்கிய விடயங்களை பிரதேச செயலாளர் சக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டினார். இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட

நேர்மையான கலாசாரம் – க்ளீன் ஸ்ரீலங்கா” நிகழ்வு* Read More »

கிண்ணியா மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை, பாராளுமன்றத்திலும், சம்பந்தப்பட்ட அமைச்சுகளிலும், அனைத்து நிர்வாக மட்டங்களிலும் எனது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்-கிண்ணியா தள வைத்திய விவகாரம் குறித்து இம்ரான் எம்.பி

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் எமது தொடர்ச்சியான முயற்சியாகி செய்து வருகிறேன் என்று. .  திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்.இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  திருகோணமலை மாவட்டத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேசம் மட்டுமன்றி, அதனைச் சூழவுள்ள பல கிராமங்களின் மக்களும் தங்களது அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையையே நம்பியுள்ளனர். எனவே, இந்த வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ்

கிண்ணியா மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை, பாராளுமன்றத்திலும், சம்பந்தப்பட்ட அமைச்சுகளிலும், அனைத்து நிர்வாக மட்டங்களிலும் எனது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்-கிண்ணியா தள வைத்திய விவகாரம் குறித்து இம்ரான் எம்.பி Read More »