மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வர் அமரர் செல்லையா இராஜதுரையின் அஞ்சலி நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது!
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வருமான அமரர் செல்லையா இராஜதுரை அவர்களின் இரங்கல் அஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று 27.07.2026 மாநகர சபை நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதன் போது அமரர் செல்லையா இராஜதுரை அவர்களின் உருவப்படத்திற்குச் சுடரேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் […]










