July 28, 2026

பயனாளிகளிடத்தில் புதிய இரு வீடுகள் கையளிப்பு*

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ப முள்ளிப் பொத்தானை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பயனாளிகளுக்காக முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட இரு வீடுகளுக்கான திறப்பு விழா இன்று (27) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் […]

பயனாளிகளிடத்தில் புதிய இரு வீடுகள் கையளிப்பு* Read More »

நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் அறிக்கை

நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) தனது ஆழ்ந்த அனுதாபங்களை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறது. திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் (TDHA) தலைவர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது  கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த சுற்றுலாப் பயணி நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில்

நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் அறிக்கை Read More »

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்   ‘டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி’ — சம்மாந்துறையில் மு.கா.                      தலைவர்களால் ஆரம்பித்து வைப்பு!

பாறுக் ஷிஹான்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ‘டெங்கற்றகிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும்கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை  (26) சம்மாந்துறையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர்   தலைமையில்நடைபெற்றதுடன்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம்   பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுஇச்செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.  “டெங்கு நோயற்ற ஆரோக்கியமான

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்   ‘டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி’ — சம்மாந்துறையில் மு.கா.                      தலைவர்களால் ஆரம்பித்து வைப்பு! Read More »

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு

பாறுக் ஷிஹான்- முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியும் கவிஞருமான றோஷன் அக்தர் எழுதிய ‘யாருமற்ற மதியம்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26) மாலை கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். கல்முனை அனுசரி இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம்

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு Read More »

வைத்தியர் இ.சிறிநாத் எம்பியின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மட்டக்களப்பு பொதுநூலகத்திற்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆதினத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதிப் புத்தகங்கள், 27.07.2026 இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரால் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் நூலக நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது. ​இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்

வைத்தியர் இ.சிறிநாத் எம்பியின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு Read More »