July 25, 2026

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துதல்

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக்கலாசாரம்- கிளீன் ஸ்ரீலங்கா ” தேசிய செயற்பாட்டை  நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் நேற்று (24) மாவட்ட  செயலக உப ஒன்றுகூடல்  மண்டபத்தில் நடைபெற்றது.  இதன்போது, 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், நேர்மை வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், ஜூலை 28 ஆம் திகதி காலை 9.00மணிக்கு நேர்மை கலாசாரத்தை ஊக்குவிக்கும் […]

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துதல் Read More »

29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிருமனிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட தபாலகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இன்று சனிக்கிழமை (25.07.2026) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த களுவாஞ்சிக்குடி தபாலகம் இதுவரை காலமும் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்திருந்தது. இத்தபாலகத்திற்குரிய நிலப்பரப்பு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்திருந்த நிலையில் அது அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக

29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிருமனிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு. Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்!

3,398 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன; 3 நாட்களுக்கு 9 அமர்வுகளாக நடைபெறும் பிரமாண்ட நிகழ்வு – பாறுக் ஷிஹான் –இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றிலிருந்து தொடர்ந்து வரும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்! Read More »

நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 99 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அழிப்பு!

புத்தளம்: மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, அழிக்க உத்தரவிடப்பட்டிருந்த 99 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று (25) காலை பலத்த பாதுகாப்புடன் அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. நீதிமன்றத்தில் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்படவுள்ளன. இப்போதைப்பொருட்கள் அனைத்தும் புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள தகன உலையில் (Incinerator) தீயிட்டு முழுமையாக அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட

நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 99 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அழிப்பு! Read More »

நீட் தேர்வு போராட்ட களத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக அரண் அமைத்து உலகளவில் கவனம்

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் போராட்டக் களங்களில், மாணவிகளும் இளம் பெண்களும் முன்வரிசையில் நின்று காட்டி வரும் வீரம் மற்றும் துணிச்சல் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் சென்னை, மும்பை என நாட்டின் பல்வேறு முதன்மை நகரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டங்களின் போது அடக்குமுறைகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு அஞ்சாது, சக

நீட் தேர்வு போராட்ட களத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக அரண் அமைத்து உலகளவில் கவனம் Read More »

சம்மாந்துறையில் புதிய விவசாய வீதி திறப்பு! பாதுகாப்பான நெல் களஞ்சியசாலை அமைக்க பி.ச. பிரதிநிதி நபாஸ் வலியுறுத்தல்!

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்காகப் பாதுகாப்பான களஞ்சியசாலையை உடனடியாகக் கட்டுவதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான வை.பீ.எம். நபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சம்மாந்துறை நெல்லுச் சேனைக் கண்டம் விவசாயிகளின் நீண்டகாலப் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய கிழக்கு மாகாண விவசாய வீதி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அம்பாறை

சம்மாந்துறையில் புதிய விவசாய வீதி திறப்பு! பாதுகாப்பான நெல் களஞ்சியசாலை அமைக்க பி.ச. பிரதிநிதி நபாஸ் வலியுறுத்தல்! Read More »

இலங்கை போதைப்பொருள் குற்றவாளிகள் இருவர் தனுஷ்கோடியில் கைது: 3 லட்சம் கொடுத்து கள்ளப்படகில் தப்பிய அதிர்ச்சி பின்னணி!

இலங்கையில் ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், சட்டவிரோதமாகப் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோது தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைப் பகுதியில் இலங்கையிலிருந்து வந்த கள்ளப் படகில் இருந்து இருவர் இறங்குவதாக இந்தியக் கடலோரக் காவல் குழுமப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட

இலங்கை போதைப்பொருள் குற்றவாளிகள் இருவர் தனுஷ்கோடியில் கைது: 3 லட்சம் கொடுத்து கள்ளப்படகில் தப்பிய அதிர்ச்சி பின்னணி! Read More »

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர்  ஓய்வு!சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய மகத்தான சேவை நிறைவு; 9 விருதுகள் வென்ற பெருமைமிக்க அதிகாரி

பாறுக் ஷிஹான்-தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் சமூகத்தின் அமைதிக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த பொலிஸ் உத்தியோகத்தர் பிரதம பொலிஸ் பரிசோதகர் (Chief Inspector of Police) ஐ.எல்.ஏ. கபூர்   தனது 41 வருட கால மகத்தான பொலிஸ் சேவையிலிருந்து இன்று   உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றார். 1966ஆம் ஆண்டு சம்மாந்துறை மண்ணில் பிறந்த இவர், தாய்நாட்டிற்கும் தனது சொந்த மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனது நீண்டகாலச் சேவையை நிறைவு செய்துள்ளார். வரலாற்றுத்

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர்  ஓய்வு!சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய மகத்தான சேவை நிறைவு; 9 விருதுகள் வென்ற பெருமைமிக்க அதிகாரி Read More »

இந்தியாவிற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இந்திய விசா தொடர்பான  விளக்கத்தை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம் 

ஹஸ்பர் ஏ.எச்- இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும். உலகின் பல நாடுகளைப் போலவே, இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா (E-Visa) வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஆன்லைனில் விண்ணப்பித்து, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் (Indian Consular Application Centres – ICAC) தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க

இந்தியாவிற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இந்திய விசா தொடர்பான  விளக்கத்தை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்  Read More »

தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்புசடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு!—

பாறுக் ஷிஹான் (அம்பாறை நிருபர்) இரு வேறு சந்தர்ப்பங்களில் தூக்கில் தொங்கிய பெண்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடக விமர்சனம்: மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணைமருதமுனை-6 ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (வயது 20) என்ற திருமணமாகாத பெண்  கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை

தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்புசடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு!— Read More »