July 25, 2026

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்

“1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த புதன்கிழமை (23) மாலை கல்முனை   பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக […]

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல் Read More »

மொழிகள் மனிதர்களை இணைக்கும் மிகச் சிறந்த பாலம்.

“Language Bridge – Trincomalee to Colombo” ஹஸ்பர் ஏ.எச் – இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி 20.07.2026 முதல் 23.07.2026 வரை திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும், திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஊடாக சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து, புதிய நட்புறவுகளை உருவாக்கி, மொழி, கலாசாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பல பயனுள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்

மொழிகள் மனிதர்களை இணைக்கும் மிகச் சிறந்த பாலம். Read More »