June 28, 2026

கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதுமாலெப்பை எம்.பி.யின் புதிய முயற்சி

—————————————————————— திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் 2026 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை-04 பகுதியில் பெண்களின் சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் கீழ், ரூ. 4 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், ஹுசைனிய்யா நகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த 16 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றதுடன், பிரதேச […]

கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதுமாலெப்பை எம்.பி.யின் புதிய முயற்சி Read More »

வரலாற்றுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி: தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர்!

உலகக் கால்பந்து அரங்கில் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி புதியதொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். சர்வதேச கால்பந்து கிண்ணத் தொடரில், தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஜோர்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், ஆர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியதுடன்,

வரலாற்றுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி: தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர்! Read More »

தேசிய முன்னேற்றத்திற்கு கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அறிவு, திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு உயர்கல்வி துறையின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வலுப்படுத்தல் மிகவும் அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் (IIESL) 48 ஆவது வருடாந்த அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய அபிவிருத்தியில் பொறியியல் வல்லுநர்கள் ஆற்றும் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், பொறியியல்

தேசிய முன்னேற்றத்திற்கு கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய Read More »

முதியோர் உதவித்தொகை: அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக அரசாங்கத்தின் விசேட திட்டம் ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசாங்கத்தின் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது 70 வயது

முதியோர் உதவித்தொகை: அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக அரசாங்கத்தின் விசேட திட்டம் ஆரம்பம்! Read More »

உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சி!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (28) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.23 அமெரிக்க டொலராகவும், பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.99 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. இவற்றுடன் இணைந்து இயற்கை எரிவாயுவின் விலையும் சரிவைச் சந்தித்து 3.279 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. உலகளாவிய எரிசக்தி தேவை மாற்றம் மற்றும் உற்பத்தி நிலவரங்களே

உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சி! Read More »

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு ஆரம்பம்

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ,லங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ ,ன்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில்  கம்பன்கழக   கம்பவாரி ஜெயராஜ்  ஆரம்பித்து வைத்துள்ளார். அகண்ட தமிழ்  உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் மனித விழுமியங்களின் உன்னத கூறுகளான அறம், பொருள், ,ன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, எல்லோரலாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது மறையாக விளங்கும் திருக்குறளை மையப்படுத்தி ‘உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம்

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு ஆரம்பம் Read More »

குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா டெங்கு சிரமதான நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா வேலை திட்டத்தின் கீழ் டெங்கு சிரமதான நிகழ்வு இன்று (27) குச்சவெளி அந்நூரியா (An Nooriya) பாடசாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடம் பெற்றன. தேசிய டெங்கு நோய் வாரத்தை முன்னிட்டு அரசின் கிளீன் சிறீலங்கா தேசிய வேலை திட்டம் ஊடாக குறித்த டெங்கு நோய் சிரமதான பணி இடம் பெற்றன. இதில் குச்சவெளி பிரதேச பொது

குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா டெங்கு சிரமதான நிகழ்வு Read More »

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்   மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை முன்பாக  இன்று பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானதுடன் பொதுமக்களும் பொலிஸாருடன் இணைந்து கொண்டனர். அரசாங்கத்தால் நாடளாவிய

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Read More »

கொக்கட்டிச்சோலையில் பத்மநாபா தியாகிகள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு– 120- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி கௌரவிப்பு

((கனகராஜா சரவணன்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபக பொதுச்செயலாளர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டு கொக்கட்டிச்சோலையில் இன்று சனிக்கிழமை  (27) பத்மநாபா அறிவியல் கழகத்தின் தலைவர் ஜெ. வினோகாந்தன் தலைமையில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பத்மநாபா அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இந்த நினைவேந்தல் உணர்பூராம இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில்

கொக்கட்டிச்சோலையில் பத்மநாபா தியாகிகள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு– 120- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி கௌரவிப்பு Read More »

16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , கடைகள்-கல்முனையில் சம்பவம் 

பாறுக் ஷிஹான் வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின்  சாரதியத்தினால் மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் ,  பல  கடைகள் மோதுண்டு பல சேதங்களும் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பிரதான சந்தை வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  விபத்துக்குள்ளான சிற்றூர்தி மரக்கறி பண்டங்களை சந்தைக்கு எடுத்து வருவது வழமை.இச்சமயம் சாரதி வேலைப்பளு காரணமாக சென்றிருந்த வேளை 16 வயதுடைய சிறுவன் குறித்த சிற்றூர்தி 

16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , கடைகள்-கல்முனையில் சம்பவம்  Read More »