June 4, 2026

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.ரிசானா தலைமையில் இன்று (04)இடம்பெற்றது. கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்து […]

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு Read More »

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்து பயணம்!

2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக, சாமரி அதபத்து தலைமையிலான 15 பேரடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நேற்றிரவு (ஜூன் 3) இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டது. இம்முறை 10-ஆவது மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரானது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வரும் ஜூன் 12ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணத்தை வெல்லும் இலக்குடன் புறப்பட்டுள்ள எமது சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துகள்!

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்து பயணம்! Read More »

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமான (Drone) தாக்குதல்: பதறவைக்கும் காணொளியை வெளியிட்டது குவைத் அரசு!

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே வளைகுடா பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜூன் 3 அன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் (Terminal 1) மீது ஈரான் நடத்திய கொடூரமான ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்பான அதிகாரப்பூர்வ காணொளிக் காட்சிகளை குவைத் அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இந்தியக் குடிமகன் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் மற்றும் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர் என குவைத் சுகாதார அமைச்சகமும் இந்திய வெளியுறவு அமைச்சகமும்

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமான (Drone) தாக்குதல்: பதறவைக்கும் காணொளியை வெளியிட்டது குவைத் அரசு! Read More »

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? நரசபை எதிர் கட்சிகளை சேர்ந்த 3  உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

((கனகராஜா சரவணன்) காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளை பார்க்கும் போது காத்தான்குடிக்கு ஜனாதிபதி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? நகரசபை இலங்கை திரு நாட்டிற்குள் உள்ளதா? ஜனநாயகம் முறையாக பேணப்படுகின்றதா? என நகரசபை எதிர்கட்சி உறுப்பினர்களான ஏ.எம்.ஏ. பர்சாத், எம்.எப்.எம். கலீல் பாரி, ஜுனைட் முஜீப் ஆகியோர் ஒன்றினைந்து கேள்வி எழுப்பியுள்ளனர் மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் நல்லாட்சிக்கான தேசிய

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? நரசபை எதிர் கட்சிகளை சேர்ந்த 3  உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More »

எரிபொருள் நுகர்வைக் குறைக்க அவசரத் திட்டம்: வீட்டிலிருந்து பணிபுரியும் முறை மீண்டும் வருகிறதா?

மத்திய கிழக்கு நெருக்கடியின் பின்விளைவுகளைச் சமாளிக்கும் வகையில், நாட்டில் தினசரி டீசல் நுகர்வை மேலும் 500 தொன்களால் அவசரமாகக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார். எனினும், இதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: “ஏனைய பல நாடுகளைப் போலவே, இலங்கையும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. கியூஆர் (QR) குறியீட்டு

எரிபொருள் நுகர்வைக் குறைக்க அவசரத் திட்டம்: வீட்டிலிருந்து பணிபுரியும் முறை மீண்டும் வருகிறதா? Read More »

காலியில் கொடூரம்: சிறுவன் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

காலி பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பகுதியில் இடம்பெற்ற சொத்துத் திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபராகக் கருதப்பட்ட நபர் ஒருவரை, சிலர் மிகக் கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.இதற்கிடையில், குறித்த சொத்துத் திருட்டுச் சம்பவம்

காலியில் கொடூரம்: சிறுவன் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது! Read More »

நாவலப்பிட்டியில் பயங்கரம்: முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி!

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் இன்று (04) காலை பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6:45 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மாபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீதே, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது. இந்தத் கொடூர விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி

நாவலப்பிட்டியில் பயங்கரம்: முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி! Read More »

அங்குருவாதொட முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி; 3 பேரைக் காணவில்லை!

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர். தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேரைக் காணவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து ஏற்படும் போது இந்த இல்லத்தில்

அங்குருவாதொட முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி; 3 பேரைக் காணவில்லை! Read More »

புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய மைதான மலசலக் கூடத்திற்கு அடிக்கல்; புத்தளம் மாவட்ட எம்பிக்கள் பங்கேற்பு!

புத்தளம், முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட P/புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலய (Puluthivayal G.M.V) மாணவர்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த விளையாட்டு மைதானத்திற்கான புதிய மலசலக் கூட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (SDC) தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க, இப்பகுதியின் பிரஜா சக்தி தலைவர் திரு. ரிபாய் அவர்களின் அயராத முயற்சியினாலும் ஒருங்கிணைப்பினாலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் புத்தளம்

புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய மைதான மலசலக் கூடத்திற்கு அடிக்கல்; புத்தளம் மாவட்ட எம்பிக்கள் பங்கேற்பு! Read More »

மூதூர், தோப்பூர் மக்களின் நீண்டகாலக் குறை தீர்ந்தது: 12 மில்லியனில் புதிய சுகாதார நிலையம் திறப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் மற்றும் அல்லைநகர் பகுதி மக்களின் நீண்டகாலக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘கிராமோதய சுகாதார மத்திய நிலைய’ கட்டிடம் நேற்று (3) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியுதவியின் கீழ், 12 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நவீன சுகாதார மத்திய நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) டாக்டர் என்.எம்.ஹஸ்ஸாலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிந்தியாபூர்வ ஆரம்ப

மூதூர், தோப்பூர் மக்களின் நீண்டகாலக் குறை தீர்ந்தது: 12 மில்லியனில் புதிய சுகாதார நிலையம் திறப்பு! Read More »