June 4, 2026

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ்  ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை  மறுக்கின்றோம்.- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை   வரவேற்கின்றோம்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின்  பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  என்பதன்  ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை  மாவட்ட இலங்கை தமிழரசு  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் […]

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ்  ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை  மறுக்கின்றோம்.- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் Read More »

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை    இழுத்தடிக்கின்றது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

பாறுக் ஷிஹான் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில்  நாங்களும் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அம்பாறை  மாவட்ட இலங்கை தமிழரசு  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03)  இரவு   கல்முனை பகுதியில்   விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை    இழுத்தடிக்கின்றது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் Read More »