இரத்மலானையில் பரபரப்பு: வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு வீச்சு!

கொழும்பு – இரத்மலானை பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து நபர் ஒருவரால் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share the Post: