admin

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்!

இளைஞர்களின் துணிச்சலான முயற்சியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது; இரவு நேரங்களில் அவதானமாக இருக்குமாறு கிராமவாசிகளுக்கு வேண்டுகோள்! பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் பகுதியில் பெரும் பரப்பரப்பும் அச்சமும் நிலவியது. கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார் ஒன்றுதிரண்டு வெளியேற்ற முயன்றபோது, யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் தெறித்து ஓடினர். எனினும், […]

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்! Read More »

இகினியகல பொலிஸ் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி- பெண் பொலிஸ் அதிகாரி கைது

பாறுக் ஷிஹான் இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி  அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal Audit) போதே இந்த நிதி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒலிபெருக்கி அனுமதி பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம்

இகினியகல பொலிஸ் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி- பெண் பொலிஸ் அதிகாரி கைது Read More »

வீடொன்றில் சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி திருட்டு

 பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய சந்தேக நபர்  கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று  செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டில், தனது வீட்டில் ரூ. 35,000/- பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு தனது தேவை நிமித்தம் வெளியே சென்று திரும்பியபோது, ஜன்னல்

வீடொன்றில் சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி திருட்டு Read More »

மட்டக்களப்பில் சுயதொழில் பயிற்சி நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.தொழில் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(01.08.2026) மட்டக்களப்பில் தனியார் விடுதியில் நடைபெற்றது.

பெண்களின் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஐசிங்கேக் உற்பத்தி, ஆரிவேக் பயிற்சி, பனையோலை உற்பத்தி பயிற்சி, கணணிப் பயிற்சி, அழகுக்கலைப் பயிற்சி, ஆங்கில மொழிப் பயிற்சி, உள்ளிட்ட கற்கைநெறிகளை சுவிஸ் பொண்டானா பௌண்டேசன் அமைப்பின் அனுசரணையில், அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை, புதூர் கொடுவாமடு, கல்லடி, மட்டக்களப்பு நகர், போன்ற இடங்களில் இப்பயிற்சிகள் நடைபெற்றன. 4 மாதங்களாக நடைபெற்ற இப்பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கே இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்போது

மட்டக்களப்பில் சுயதொழில் பயிற்சி நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.தொழில் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(01.08.2026) மட்டக்களப்பில் தனியார் விடுதியில் நடைபெற்றது. Read More »

மட்டக்களப்பில் பெண்கள் சுயதொழில் தொழிற்பயிற்சி: சான்றிதழ் வழங்கும் விழா கோலாகலம்!

பெண்களின் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், ‘அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன்’ அனுசரணையில் நடாத்தப்பட்ட தொழிற்பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்றைய தினம் (01.08.2026) மட்டக்களப்பு, கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் இலங்கைத்

மட்டக்களப்பில் பெண்கள் சுயதொழில் தொழிற்பயிற்சி: சான்றிதழ் வழங்கும் விழா கோலாகலம்! Read More »

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக சேதமடைந்த கட்டிடங்களின் புகைப்படங்கள்

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக சேதமடைந்த கட்டிடங்களின் புகைப்படங்கள் Read More »

கொழும்பு – திருகோணமலை இரவு நேர சொகுசுப் பேருந்து விபத்து!

கொழும்பு: கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி (வழித்தடம் 49) பயணித்த இரவு நேர சொகுசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து குறித்த மேலதிகத் தகவல்கள் மற்றும் சேதவிவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு – திருகோணமலை இரவு நேர சொகுசுப் பேருந்து விபத்து! Read More »

கிழக்கு மாகாண வரலாற்றில் புதிய மைல்கல்: சம்மாந்துறையில் 530 பேருக்கு இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை!

கிழக்கு மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய இலவசக் கண்புரை (Cataract) அறுவைச் சிகிச்சை முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி (College of Ophthalmologists of Sri Lanka) மற்றும் ‘HelpAge Sri Lanka’ ஆகிய நிறுவனங்களின் பூரண ஒத்துழைப்புடன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் சீரிய ஒருங்கிணைப்பில் இம்மாபெரும் மனிதநேய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 530-க்கும்

கிழக்கு மாகாண வரலாற்றில் புதிய மைல்கல்: சம்மாந்துறையில் 530 பேருக்கு இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை! Read More »

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்ய அமெரிக்கா ஒப்புதல்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

உலக நலன் மற்றும் ஈரானின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, விரைவில் உடன்படிக்கை எட்டப்படும் பட்சத்தில் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை ரத்து செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முக்கிய உறுதிப்பாட்டில் இஸ்ரேலும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படச் சம்மதித்துள்ளதாக

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்ய அமெரிக்கா ஒப்புதல்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு! Read More »

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 31-வது ‘இலக்கியச் சரம்’ நிகழ்வு கோலாகலம்!

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 31-வது ‘இலக்கியச் சரம்’ நிகழ்வு, மன்றத்தின் உப தலைவர் கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. காத்தான்குடி ஜாமிஆ ஹமீதிய்யா அறபுக்கலாபீட மாணவன் எச்.எம். ஷவ்கியின் கிறாஅத் ஓதலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, காத்தான்குடி இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை பெண்கள் பிரிவு மாணவிகளின் கஸீதா நிகழ்ச்சி இடம்பெற்றது. நிகழ்வின் கலை மற்றும் இலக்கிய அம்சங்களாக: நிகழ்வின் நன்றியுரையை மன்றத்தின்

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 31-வது ‘இலக்கியச் சரம்’ நிகழ்வு கோலாகலம்! Read More »