மட்டக்களப்பில் அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு-
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் அங்கு கடமையாற்றும் ஒரு சில சாரதிகள் அரச வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து பல இலட்சம் ரூபாவை மோசடி செய்து வருகின்றனர் எனவே இது தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இதற்கு உடந்தையாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும். என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை







