August 28, 2026

மட்டக்களப்பில்  அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு-

 (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் அங்கு கடமையாற்றும் ஒரு சில சாரதிகள் அரச வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து பல இலட்சம் ரூபாவை மோசடி செய்து வருகின்றனர் எனவே இது தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இதற்கு உடந்தையாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்.  என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

மட்டக்களப்பில்  அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு- Read More »

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு!

பதுளை மாவட்டம், பூனாகலை – கபரகலை பகுதியில் 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பாதுகாப்பற்ற முறையில் தற்காலிகமாக வாழ்ந்து வந்த 50 குடும்பங்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அவர்களுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று மக்கள் பாவனைக்காக அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இப்புதிய வீட்டுத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தைப் பெற்றுள்ளமை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு! Read More »

பொத்துஹேராவில் ரயில் தடம் புரண்டு விபத்து! – வடக்கு ரயில் பாதையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பொல்கஹாவெலையிலிருந்து மஹாவ நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் ஒன்று பொத்துஹேரா ரயில் நிலையத்தில் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தத் தடம் புரர்வு காரணமாக வடக்கு ரயில் பாதையூடான ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த பாதையில் பயணிக்கும் ஏனைய ரயில்களின் சேவைகளிலும் தாமதம் மற்றும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பால், பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துமாறு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தடம்புரண்ட ரயிலை மீண்டும் மீட்டெடுக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக

பொத்துஹேராவில் ரயில் தடம் புரண்டு விபத்து! – வடக்கு ரயில் பாதையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு Read More »

தித்வா புயல் பாதிப்பு: மூதூரில் வீடுகளை இழந்த 9 குடும்பங்களுக்கு தலா 30 இலட்சம் நிதியுதவி வழங்கல்!

தித்வா புயலால் வீடுகளை முழுமையாக இழந்த மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 9 குடும்பங்களுக்கு, புதிய வீடுகளைக் கட்டுவதற்கான முதற்கட்ட நிதியுதவியாக தலா 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் ஆகஸ்ட் 27 அன்று உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரினால் இக்காசோலைகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன், இரு புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைக்கும் வகையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. நிவாரணத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

தித்வா புயல் பாதிப்பு: மூதூரில் வீடுகளை இழந்த 9 குடும்பங்களுக்கு தலா 30 இலட்சம் நிதியுதவி வழங்கல்! Read More »

காத்தான்குடியில் அதிர்ச்சி: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மரணம்! – கொலையாளியைத் தேடும் பொலிஸார்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஷரீப் வீதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த 68 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்த குறித்த மூதாட்டி, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை வேளையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றைய தினம் மாலை 5:15 மணியளவில் பொருட்கள் வாங்குவதற்காகக் கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், மூதாட்டி தலையில் பலத்த

காத்தான்குடியில் அதிர்ச்சி: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மரணம்! – கொலையாளியைத் தேடும் பொலிஸார் Read More »

கல்முனையில் அதிர்ச்சி: இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசம்!

செய்தி விவரம்: கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதி பாரிய வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், அதில் ஒரு மோட்டார் சைக்கிள் வீதியில் தூக்கி வீசப்பட்டு கணப்பொழுதில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளதுடன், உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து

கல்முனையில் அதிர்ச்சி: இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசம்! Read More »

கல்குடாவில் நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

(கனகராஜா சரவணன்) கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27( மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர். கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த  19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த இளைஞன் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற

கல்குடாவில் நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு Read More »