August 17, 2026

1 பில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: கொழும்பில் 4 பிரபல தனியார் வங்கி முகாமையாளர்கள் அதிரடிப்படைக் கைது!

கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்றின் ஊடாகச் சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், இலங்கையின் பிரதான 4 தனியார் வர்த்தக வங்கிகளின் 4 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போதே, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்குள்ளேயே வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், போலியான ஆவணங்களைப்

1 பில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: கொழும்பில் 4 பிரபல தனியார் வங்கி முகாமையாளர்கள் அதிரடிப்படைக் கைது! Read More »

அரசின் மெத்தனப்போக்கால் மத்தியமுகாம் குடிநீர் தாங்கி நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம் : மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் நளீர்.

நாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் பிரதான வீதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிநீர் தாங்கியின் பணிகள் நீண்டகாலமாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (17) கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது: நாவிதன்வெளி பிரதேச மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்தியமுகாம் பிரதான வீதியில் குடிநீர் தாங்கி

அரசின் மெத்தனப்போக்கால் மத்தியமுகாம் குடிநீர் தாங்கி நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம் : மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் நளீர். Read More »

உலக சாதனை படைத்தார் ஜேர்மனியின் 19 வயது நீச்சல் வீரர் யோஹான்ஸ் லீப்மேன்!

பெர்லின்: ஜேர்மனியைச் சேர்ந்த 19 வயது இளம் நீச்சல் வீரரான யோஹான்ஸ் லீப்மேன் (Johannes Liebmann), ‘European Aquatics Championships 2026’ தொடரில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ‘ஃப்ரீஸ்டைல்’ (1500m freestyle) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். இப் போட்டியை 14 நிமிடங்கள் 26.79 விநாடிகளில் (14:26.79) நிறைவு செய்ததன் மூலம் இவர் இந்த வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் பாபி ஃபிங்க் (Bobby

உலக சாதனை படைத்தார் ஜேர்மனியின் 19 வயது நீச்சல் வீரர் யோஹான்ஸ் லீப்மேன்! Read More »

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடரும் அமைதிப் போராட்டம்: பொதுமக்களின் சேவைகளுக்குப் பாதிப்பின்றி எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக இணைந்துகொண்ட 9 பெண் சிற்றூழியர்களின் நியமனம் மற்றும் ஆடை விவகாரம் தொடர்பாக, வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் நிரந்தர சேவையாளர்களின் கூட்டு தொழற்சங்கங்களுக்கும் இடையே எழுந்துள்ள நிர்வாகச் சிக்கல்களுக்கு விரைவான தீர்வை வலியுறுத்தி அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வைத்தியசாலையின் நிர்வாக ரீதியிலான தேவையற்ற குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளை, வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கோ அல்லது

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடரும் அமைதிப் போராட்டம்: பொதுமக்களின் சேவைகளுக்குப் பாதிப்பின்றி எதிர்ப்பு நடவடிக்கை! Read More »

சர்வதேச மாநாட்டிற்கான மட்டக்களப்பு மாவட்ட முன்னாயத்தக் கலந்துரையாடல்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ள “உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் அனைத்துலக மாநாடு – 2026” தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட மட்ட முன்னாயத்தக் கலந்துரையாடல் (14.08.2026) சிறப்பாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை வெளிக்கொணர்வது, அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுக்கொடுப்பது மற்றும் இதற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்வது ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சர்வதேச மாநாட்டிற்கான மட்டக்களப்பு மாவட்ட முன்னாயத்தக் கலந்துரையாடல்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! Read More »

கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும் பல மதங்களும் ஒன்றாக வாழும் பிரதேசங்களில், நிர்வாகத் தீர்மானங்கள் சமூக மிகுந்த பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில விதிமுறைகளும் சுற்றறிக்கைகளும் எமது அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டவை அல்ல. அவற்றில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்து, சட்டம், தொழில்சார் தேவைகள், மத உரிமைகள் மற்றும் தனிநபர் மரியாதை ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்தும் முற்போக்கானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் நாம்

கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும் பல மதங்களும் ஒன்றாக வாழும் பிரதேசங்களில், நிர்வாகத் தீர்மானங்கள் சமூக மிகுந்த பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்துள்ளார். Read More »