மட்டு. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அறநெறி மாணவர்களுக்கான நேர்மை வார நிகழ்வு
நேர்மை வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடை பெற்ற ஆக்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (29.07.2026) நடைபெற்றது மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டுரை, சித்திரம் வரைதல் ஆகிய போட்டிகளில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் வெற்றி பெற்ற […]
மட்டு. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அறநெறி மாணவர்களுக்கான நேர்மை வார நிகழ்வு Read More »










