மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்
எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக நிலவும் கடுமையான வறட்சியினால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பிரதான நீராதாரமான உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போதைய அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் நீர்வளக் குறைபாட்டை கருத்தில் கொண்டு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், அனைவரும் குடிநீரை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி, […]
மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் Read More »










