July 3, 2026

இலங்கையில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு: தினசரி பாதிப்பு 1,000 ஆக உயர்வு! மேல் மாகாணம் கடும் பாதிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க எச்சரித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியின் ‘பலய’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார். நோயாளர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு தென்மேற்கு பருவமழை காரணமாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. அதன்படியே தற்போது பாதிப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதிகம் […]

இலங்கையில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு: தினசரி பாதிப்பு 1,000 ஆக உயர்வு! மேல் மாகாணம் கடும் பாதிப்பு Read More »

எம்பி அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக்கோரும் மனு: விசாரணை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட பேராணை மனு மீதான விசாரணையை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ‘அபினவ நிவஹல் பெரமுன’ அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, நேற்று (ஜூலை 02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான விசேட சட்டத்தரணி

எம்பி அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக்கோரும் மனு: விசாரணை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! Read More »

மட்டக்களப்பில் காலநிலை மாற்றத் தாக்கங்களைக் குறைக்கக் கூட்டு நடவடிக்கை: அரசாங்க அதிபருடன் கிறிசலிஸ் குழுவினர் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ‘கிறிசலிஸ்’ (Chrysalis) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்திப்பு நேற்று (ஜூலை 02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிக்கா குணவர்த்தன தலைமையிலான இக்குழுவினருடனான சந்திப்பின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பாதிப்புகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக

மட்டக்களப்பில் காலநிலை மாற்றத் தாக்கங்களைக் குறைக்கக் கூட்டு நடவடிக்கை: அரசாங்க அதிபருடன் கிறிசலிஸ் குழுவினர் கலந்துரையாடல்! Read More »

மட்டக்களப்பு – வந்தாறுமூலை அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடும் பக்திபூர்வ நிகழ்வு 02.07.2026. அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கலந்துகொண்டு சிறப்பித்தார். முதலில் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் சங்குஸ்தாபனம் ஆகிய பூர்வாங்க வழிபாடுகள் முதலில் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, இராஜகோபுர பூமி பூஜை நடத்தப்பட்டு, பஞ்சபூதங்களின் ஆசிகளை வேண்டி புனித நீர், நவதானியங்கள் மற்றும் அடிக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சுப முகூர்த்த வேளையில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. ​இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடும் பக்திபூர்வ நிகழ்வு 02.07.2026. அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. Read More »

இனியபாரதிக்கு அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள் தொடர்பாக 8 ம் திகதி வரை மட்டு சிறையில் விளக்கமறியல்- பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள்; கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் எதிர்வரும் 8ம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 28

இனியபாரதிக்கு அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள் தொடர்பாக 8 ம் திகதி வரை மட்டு சிறையில் விளக்கமறியல்- பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து விடுவிப்பு Read More »

மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனை முன்வைப்பு

திருகோணமலை மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (02)  நடைபெற்ற மூதூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது பின்வரும் பிரேரனைகள் முன்வைத்தார். . 2004 ஆம்  ஆண்டு சுனாமியினால்  பாதிக்கப்பட்ட மக்களில் மூதூரைச் சேர்ந்த  35 குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை, தற்பொழுது அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது அதனை விரைவாக அந்த 35 குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்  டிட்வா புயலினால் மூதூர்

மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனை முன்வைப்பு Read More »

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்-

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை  எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (01) உத்தரவிட்டார். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (30) திகதி திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் உள்ள குறித்த வியாபாரியின் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதன்போது அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 40

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்- Read More »