July 3, 2026

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (03) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் முக்கிய அம்சங்கள்: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், ஈழத் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! Read More »

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அங்கு அண்மையில் பிறந்த இரு சிங்கக்குட்டிகளுக்கு இன்று (03) உத்தியோகபூர்வமாகப் பெயர்கள் சூட்டப்பட்டன.

மிருகக்காட்சிசாலையின் மைல்கல் விழாவான 90-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இந்த பெயர் சூட்டும் விழா அமைந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டவர்களால், சிங்கக்குட்டிகளுக்குப் பெயர்களைச் சூட்டிய இருவருக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அங்கு அண்மையில் பிறந்த இரு சிங்கக்குட்டிகளுக்கு இன்று (03) உத்தியோகபூர்வமாகப் பெயர்கள் சூட்டப்பட்டன. Read More »

பிரதமர் ஹரிணியின் தலைமையில் நாளை திறக்கப்படும் சப்ரகமுவ மருத்துவ பீடம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் நாளை 04ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளதாக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தலைவர் பொறியியலாளர் பைசல் எம். அல்கஹ்தானி (Eng. Faisal M. Alkahtani) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கை மற்றும் சவூதி அரேபிய அரசாங்கங்களின் கூட்டு நிதி

பிரதமர் ஹரிணியின் தலைமையில் நாளை திறக்கப்படும் சப்ரகமுவ மருத்துவ பீடம் Read More »

நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஒத்துழைப்புடன் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின் வழிகாட்டலில் கடந்த மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், நூலக நிறுவனத்தின் பிரதமர் நிறைவேற்று அலுவலர் ரஞ்சுதமலர் நந்தகுமார், நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகஸ்த்தர்கள்,பதவி நிலை உத்தியோகத்தர் கே.எம்.றிழா உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டனர். நூலக நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலர் றஞ்சுதமலர் நந்தகுமாரின் நூலக

நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு Read More »

வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையாருக்கு இராஜகோரம் அமைப்பாதற்கான அடிக்கல் நட்டுவைப்பு.

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாக திகழும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலயம் நாகர்கால காலத்தில் உருவான ஓர் ஆலயமாக கருதப்படுகின்றது. அவ்வாலயத்தில் இன்றயதினம் வியாழக்கிழமை (02.07.2026) ஆலயத்துக்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. ஆலய பிரதமகுரு மாணிக்கம் ஜெயம்பலம் அவர்களால் கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடிக்கல் நடப்பட்டன. இந்த ராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வில் வந்தாறுமூலை கண்ணகை அம்மன் ஆலயத்தினுடைய பூசகர் குணரத்தினம், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி

வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையாருக்கு இராஜகோரம் அமைப்பாதற்கான அடிக்கல் நட்டுவைப்பு. Read More »

1819 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவான விளாவட்டவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்.

மட்டக்களப்பு மாவட்டம் விளாவட்டவான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (02.07.2026) பக்திப் பூர்வமாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி கர்மாரம்பம் மற்றும் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (01.07.2026) பக்தர்களின் பால்காப்புச் சாத்துதல் மற்றும் விசேஷ யாக பூஜைகளுடன் கிரியைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் இன்று

1819 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவான விளாவட்டவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம். Read More »

பொது இடங்களில் குப்பைகளை இட்டுவந்த நபருக்கு அபராதம்.

களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள பொது இடங்கள் மற்றும் ஆற்றங்கரைய அண்டிய பகுதிகளில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக குப்பைகளைப் போடுவதில் ஈடுபட்டு வந்த நபருக்கெதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனனினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அவருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (03.07.2026) வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது உரிய நபருக்கு கடுமையான பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்னத்தினால் விதிக்கப்பட்டது.

பொது இடங்களில் குப்பைகளை இட்டுவந்த நபருக்கு அபராதம். Read More »

 வணிகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தும் பயிற்சி நிகழ்ச்சி

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட சிறு தொழில் மேம்பாட்டு பிரிவு ஏற்பாடு செய்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை நடைமுறையில் பயன்படுத்தும் பயிற்சி நிகழ்ச்சி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் அவர்களின் தலைமையில் நேற்று (02) நடைபெற்றது. வணிக வளர்ச்சிக்காக AI கருவிகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து தொழில்முனைவோருக்கு நடைமுறை அறிவை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பயிற்சியில் விளக்கப்பட்ட முக்கிய விடயங்கள்:  வணிக விளம்பர

 வணிகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தும் பயிற்சி நிகழ்ச்சி Read More »

நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக பி. சத்தீஸ்கரன் பதவியேற்பு

நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் செயலாளராக நீண்டகாலமாக கடமையாற்றி வந்த பி. சத்தீஸ்கரன் அவர்கள், நிரந்தர செயலாளராக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (02) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாவிதன்வெளி பிரதேச சபை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் முன்னிலையில் அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு புதிய பொறுப்பை ஏற்றார். இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உப தவிசாளர் கே. புவனரூபன், சபை உறுப்பினர்களான

நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக பி. சத்தீஸ்கரன் பதவியேற்பு Read More »

இடமாற்றங்களுக்கு இடமில்லை.. 5 வருட சேவை கட்டாயம்!” – கிழக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு!

​சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பாராட்டுக்கு மத்தியில், கிழக்கு மாகாணத்தில் புதிய நியமனங்களைப் பெற்ற அரச அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர (Prof. Jayantha Lal Ratnasekera) விடுத்துள்ள அதிரடி உத்தரவு! ​ பதிவின் முக்கிய சுருக்கம் (Highlights): ​தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஊழல், விரயம் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தி, நிதி ஒழுக்கத்தைப் பேணுவதால் இலங்கை பொருளாதார ரீதியாக வெற்றியை நோக்கி பயணிப்பதாக IMF பாராட்டியுள்ளது. “கடந்த

இடமாற்றங்களுக்கு இடமில்லை.. 5 வருட சேவை கட்டாயம்!” – கிழக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு! Read More »