கிழக்கை மட்டும் குறிவைப்பதா? “காணி விவகார விசேட பொறிமுறையை உடனே ரத்து செய்க!” – ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ‘நீதிக்கான மய்யம்’ அவசரக் கடிதம்!
கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழு ஒன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு அல்லது இடைநிறுத்துமாறு கோரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ‘இலங்கை நீதிக்கான மய்யம்’ (Center for Justice in Sri Lanka) அமைப்பு மிக […]










