June 29, 2026

30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் ஓய்வுபெற்றார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி: விமர்சையான பிரியாவிடை நிகழ்வு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு மற்றும் விடைபெறும் நிகழ்வு நேற்று (27.06.2026) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுகாதாரத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (30 ஆண்டுகள்) அவர் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய விருந்தினர்கள் மற்றும் கௌரவிப்புஇந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் பணியாளர் நாயகம் அசேல குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், அவரது […]

30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் ஓய்வுபெற்றார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி: விமர்சையான பிரியாவிடை நிகழ்வு! Read More »

மட்டக்களப்பு வெள்ளைப் பாலத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இப்பாதையினூடான பயணங்களைத் தற்காலிகமாகத் தவிர்த்து, மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

மட்டக்களப்பு வெள்ளைப் பாலத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். Read More »