May 27, 2026

அம்பாறை விபத்தில் 2 பேர் உயிரிழ்ப்பு- மகளும் தாயும் படுகாயம்

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) டிப்பர் வாகனம்  மற்றும் முச்சக்கர வண்டி  மோதி விபத்துக்குள்ளானதில்  இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான  புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்  படுகாயமடைந்த இருவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை(26)   இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில்  மூன்று சக்கர வாகன சாரதி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அத்துடன் […]

அம்பாறை விபத்தில் 2 பேர் உயிரிழ்ப்பு- மகளும் தாயும் படுகாயம் Read More »

மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்த பிரதேச மட்ட கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்- தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவி குழு கூட்டம் இன்று (27.05.2026)  புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திரு கந்தவனம் சதிசேகரன் அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் இதன்போது இடம் பெற்றன. சமூக சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவும் சுய உதவி குழுவை வலுப்படுத்தவும் இதன் மூலம்

மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்த பிரதேச மட்ட கலந்துரையாடல் Read More »

தோப்பூர் பிரதேச மருத்துவமனைக்கான புதிய மருத்துவமனை கட்டிடம்…

ஹஸ்பர் ஏ.எச்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தோப்பூர் பிராந்திய மருத்துவமனைக்காக, புதிய பிரிவுடன் கூடிய புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் தோப்பூர் மருத்துவமனை வளாகத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்த மருத்துவமனை கட்டிடத்தின் முதல் கட்டப் பணிகள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் திணைக்களத்தின் ரூ. 20 மில்லியன் நிதியுதவியுடன் 2026 ஆம் ஆண்டில் கட்டி முடிக்க

தோப்பூர் பிரதேச மருத்துவமனைக்கான புதிய மருத்துவமனை கட்டிடம்… Read More »

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி: நுகேகொடையில் போதைப்பொருள் பாவித்த 5 பஸ் சாரதிகள் சிக்கினர்!

பொதுப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும், பயணிகளின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நாடு தழுவிய ரீதியில் விசேட அதிரடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட விசேட ஆபத்தான போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, நுகேகொடையில் 5 சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி தேசிய வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நேற்று (26) காலை நுகேகொடை பஸ் நிலையத்தில் இந்த திடீர் சோதனை

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி: நுகேகொடையில் போதைப்பொருள் பாவித்த 5 பஸ் சாரதிகள் சிக்கினர்! Read More »

டில்வின் சில்வாவின் கருத்தை CAFFE அமைப்பு கண்டனம் செய்கிறது.

ஹஸ்பர் ஏ.எச் 2017 முதல் இதுவரை மூன்று ஜனாதிபதிகளின் கீழ் — நல்லாட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ, பின்னர் இடைக்கால அரசில் ரணில் விக்கிரமசிங்க — இம்மூவரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவெடுத்து அதை சரியான நேரத்தில் நடத்த முடியவில்லை என்று CAFFE அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (27)வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்  மேலும், தற்போதைய அரசும் மக்களுக்கு வழங்கிய

டில்வின் சில்வாவின் கருத்தை CAFFE அமைப்பு கண்டனம் செய்கிறது. Read More »

மாகாண சபை தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமைய, தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி, சட்ட ரீதியான சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டவுடன்

மாகாண சபை தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி! Read More »

10,000 ரூபா பணம் தருவதாகக் கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்: கல்முனை நீதிமன்றம் உத்தரவு

பத்தாயிரம் ரூபா பணம் தருவதாகக் வாக்குறுதியளித்து, ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வர்த்தகர் நபரொருவருக்கு 10,000 ரூபா பணம் தருவதாகக் கூறி, இந்த ஓரினச்சேர்க்கை நடவடிக்கைக்கு இணங்க வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் சந்தேக நபரான வர்த்தகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை

10,000 ரூபா பணம் தருவதாகக் கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்: கல்முனை நீதிமன்றம் உத்தரவு Read More »

உன்னதத்தின் உச்சம்: மரணத்தின் விளிம்பிலிருந்த மாணவனுக்காக தன் உயிரையே விலையாகக் கொடுத்த மட்டற்ற தியாகி – மஹியங்கனை பம்பரபான வித்தியாலய ஆசிரியர் ‘குமார சார்’

ஆசிரியர் பணி என்பது வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் கற்பிக்கும் ஒரு தொழிலல்ல, அது மனிதநேயத்தின் உன்னதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு உன்னத சேவை என்பதைத் தன் சொந்த வாழ்க்கையாலேயே நிரூபித்துக் காட்டியுள்ளார் இலங்கையின் மஹியங்கனைப் பகுதியைச் சேர்ந்த ஓர் உன்னத ஆசிரியர். மஹியங்கனை, பம்பரபான மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, அனைவராலும் அன்போடு “குமார சார்” என்று அழைக்கப்பட்ட கு.ஏ.டி குமாரசிங்க என்பவரே, உலகமே வியக்கும் இந்த உன்னத மனிதநேய வரலாற்றைப் படைத்தவராவார். அதே பாடசாலையில்

உன்னதத்தின் உச்சம்: மரணத்தின் விளிம்பிலிருந்த மாணவனுக்காக தன் உயிரையே விலையாகக் கொடுத்த மட்டற்ற தியாகி – மஹியங்கனை பம்பரபான வித்தியாலய ஆசிரியர் ‘குமார சார்’ Read More »

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் வெசாக் தின விசேட நிகழ்வு: பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட உரை!

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு, அதன் முதலாம் நாள் நிகழ்வாக காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் வெசாக் தின விசேட நிகழ்வுகள் இன்று மிகச் சிறப்பான முறையில் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டன. பாடசாலை அதிபர் எஸ். திருக்குமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயரட்ண அவர்களும் கலந்து கொண்டனர். தேசிய வெசாக் வாரத்தை ஒட்டி,

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் வெசாக் தின விசேட நிகழ்வு: பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட உரை! Read More »

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையதிறன் அபிவிருத்தி பாடநெறியின் வருடாந்த பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா – 2026

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்து நடாத்திய வருடாந்த பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு (24) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சாய்ந்தமருது

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையதிறன் அபிவிருத்தி பாடநெறியின் வருடாந்த பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா – 2026 Read More »