Filter posts by category

அரசியல்

whatsapp image 2026 04 03 at 21.50.15

எதிர்கட்சி காட்டுகின்ற பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என – பிரபு எம்.பி. யின் கண்டுபிடிப்பு.

இந்த காலகட்டத்திலும்சரி கடந்த காலகட்டத்திலும்சரி இந்த நாட்டு மக்கள் எப்போதுமே எதிர்பார்க்கும் காலங்களிலும்சரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாதமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) விஜயம் செய்த அவர் களுதாவளையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே […]

எதிர்கட்சி காட்டுகின்ற பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என – பிரபு எம்.பி. யின் கண்டுபிடிப்பு. Read More »

whatsapp image 2026 04 03 at 21.29.16

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்து வந்து.இந்த இராணுவ முகாம அமைந்திருந்த காணியை விடுவிக்குமாறு இலங்கைத் தமிழரவுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் குரல் கொடுத்து வந்திருந்தனர்.இந்நிலையில் இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை நேற்றய தினம் வியாழக்கிழமை

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி Read More »

17741664676

“எரிபொருள் பிரச்சினையான நேரம் பாதையை மூடாதே!” – யாழில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்; போக்குவரத்து நெரிசலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதை திடீரென மூடப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். மத்திய கிழக்குப் போர் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், பிரதான பாதைகளை மூடுவது பொதுமக்களின் அன்றாட வாழ்வை மேலும் சிதைப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். (தொடர்ந்து வாசிக்க…) இந்தத் திடீர் போராட்டம் மற்றும் தற்போதைய நெருக்கடி குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு: “வேண்டும் வேண்டும் வீதி வேண்டும்”,

“எரிபொருள் பிரச்சினையான நேரம் பாதையை மூடாதே!” – யாழில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்; போக்குவரத்து நெரிசலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! Read More »

chrome mvnwefgrtf

கத்தாரைத் தாக்கினால் ஈரானின் எரிவாயு களம் தரைமட்டமாக்கப்படும் – டொனால்ட் டிரம்ப்

ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு களமானது சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தனது அண்டை நாடான கத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. சவுத் பார்ஸ் எரிவாயு களம் மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்குப் பங்கு இல்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், ஒருவேளை ஈரான்

கத்தாரைத் தாக்கினால் ஈரானின் எரிவாயு களம் தரைமட்டமாக்கப்படும் – டொனால்ட் டிரம்ப் Read More »

645686552 1419302990239126 4275781309560532835 n

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நேரடித் தலையீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) அவசரக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது நிலவும் போர்ச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இதுவரை பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய ஜனாதிபதி, அங்கிருந்து உதவிகளை நாடுவோருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்குத்

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நேரடித் தலையீடு! Read More »

618

“சஹ்ரானின் சட்டத்தரணிக்கு நீதி அமைச்சா?” – விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டால் அரசியலில் பெரும் பரபரப்பு!

இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிமுக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியே இன்றைய நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பகிரங்கமாகச் சாடியுள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குச் சென்று சஹ்ரான் தரப்புக்காக வாதிட்டவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியதோடு, இவ்வாறான நியமனங்கள் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச்

“சஹ்ரானின் சட்டத்தரணிக்கு நீதி அமைச்சா?” – விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டால் அரசியலில் பெரும் பரபரப்பு! Read More »

565355488 122155360346925861 7385678893622542611 n

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையின் வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகள் அகற்றம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களின் கிளைகளை அகற்றும் பணி இன்று (16) மேற்கொள்ளப்பட்டது. கௌரவ தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய, சபையின் உத்தியோகத்தர் ஏ.ஜி. றபீக் அவர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெற்றன. இதன் போது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகக் காணப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டதுடன், போக்குவரத்து சீராக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரதேச சபையின் இந்தச் செயற்பாடு, வீதிப் பாவனையாளர்களின் பாதுகாப்பையும் இலகுவான போக்குவரத்தையும் உறுதி

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையின் வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகள் அகற்றம்! Read More »

565207749 122155317584925861 1853816863166402987 n

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – நாமல் ராஜபக்ச

அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கைதுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் நாமல் ராஜபக்சவின் பெயர் அடிபடுகின்றதே என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதன்போது அரசாங்கம் என்னைப் பற்றிய கனவில் மட்டுமே இருக்கின்றது என

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – நாமல் ராஜபக்ச Read More »

565139285 122155260644925861 6413809550926887112 n

தமிழ் கட்சிகள் இடையே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் (15) ஈடுபட்டிருந்தன. குறித்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போட்டியிட்டு வடமாகாணத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், குறித்த கலந்துரையாடலுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமை தாங்கியிருந்தார். குறித்த சந்திப்பில், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தமிழ் கட்சிகள் இடையே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் Read More »

565310115 122154880004925861 6401213163250296006 n

காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பரபரப்பு

இத்தாலி பிரதமர் மெலோனியைப் பார்த்து ட்ரம்ப் “நீங்கள் ஒரு அழகான பெண்” எனப் பாராட்டு – இணையத்தில் விமர்சனம்! எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அமைதி உச்சிமாநாட்டில், ட்ரம்ப் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மாநாட்டில் பேசிய ட்ரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை நோக்கி, “நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?

காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பரபரப்பு Read More »