admin

539282140 122130829958925861 4086456087735580074 n

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சிறிது நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் Read More »

539269750 122130817766925861 3551021016351616769 n

கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் Read More »

532190186 122126719856925861 6481706093986731333 n

பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் – அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை

அரசாங்கத்துக்குள் எந்த முரண்பாடுகளோ பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்து செயற்பட்டு வருகிறது. எனவே சஜித் பிரேமதாசவும் நாமல் ராஜபக்ஷவும் அவர்களது கட்சிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானம் செலுத்துவதே பொறுத்தமானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (12) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும்

பகல் கனவு காணாது உங்களது கட்சிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் – அமைச்சரவை பேச்சாளர் சஜித், நாமலுக்கு அறிவுரை Read More »

532559542 122126694878925861 7806627370768211031 n

தமிழ் அரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்த கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள கடையடைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழ் அரசுக் கட்சியின்

தமிழ் அரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்த கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம் Read More »

freepik the style is candid image photography with natural 32394

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டமான எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் Read More »

freepik the style is candid image photography with natural 9346

அமெரிக்காவின் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் – மத்திய அரசை எதிர்த்து பேரணி

அமெரிக்காவின் புதிய குடியுரிமை சட்ட மாற்றத்துக்கு எதிராக நியூயார்க் நகரத்தில் இன்று வலுவான எதிர்ப்பு பேரணி நடந்தது.

அமெரிக்காவின் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் – மத்திய அரசை எதிர்த்து பேரணி Read More »

freepik the style is candid image photography with natural 8141

சீனாவில் தொழில்துறை வீழ்ச்சி – உலக சந்தையில் அதிர்ச்சி

சீனாவின் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி காரணமாக, உலக பொருளாதார சந்தைகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் தொழில்துறை வீழ்ச்சி – உலக சந்தையில் அதிர்ச்சி Read More »

freepik the style is candid image photography with natural 50535

துருக்கியில் நிலநடுக்கம் – பலர் உயிரிழப்பு, கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

துருக்கியின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் நிலநடுக்கம் – பலர் உயிரிழப்பு, கட்டிடங்கள் இடிந்து விழுந்தன Read More »

freepik the style is candid image photography with natural 65475

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்கிறது

பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை வாடிகனில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்கிறது Read More »

elhmtb2wwaavfg9

இலங்கை அணிக்காக புதிய தலைமை பயிற்சியாளர் – ஜோன் ஸ்மித் நியமனம்

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜோன் ஸ்மித்தை தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இலங்கை அணிக்காக புதிய தலைமை பயிற்சியாளர் – ஜோன் ஸ்மித் நியமனம் Read More »