admin

மட்டக்களப்பில் சமாதான நீதிவான்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு 04.04.2026 கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமைப்பின் தலைவர் உ. உதயகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சேவையாற்றிய ஆளுமைகளின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட […]

மட்டக்களப்பில் சமாதான நீதிவான்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு Read More »

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம்.

கிழக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று திங்கட்கிழமை(06.05.2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிசேகத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(05.04.2026) காலை 06 மணி தொடக்கம் மாலை 5.00மணி வரையில் பெருமளவான அடியார்கள் மூலமூர்த்தி மற்றும் பரிபாலன ஆலயங்களுக்கு எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெற்றது. தொடர்ந்து கும்பாபிசேகம் உட்பட்ட கிரியைகள் யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்து சிதம்பர

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம். Read More »

whatsapp image 2026 04 03 at 21.50.15

எதிர்கட்சி காட்டுகின்ற பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என – பிரபு எம்.பி. யின் கண்டுபிடிப்பு.

இந்த காலகட்டத்திலும்சரி கடந்த காலகட்டத்திலும்சரி இந்த நாட்டு மக்கள் எப்போதுமே எதிர்பார்க்கும் காலங்களிலும்சரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாதமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) விஜயம் செய்த அவர் களுதாவளையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே

எதிர்கட்சி காட்டுகின்ற பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை என – பிரபு எம்.பி. யின் கண்டுபிடிப்பு. Read More »

whatsapp image 2026 04 03 at 21.32.22

புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள்.

உலக வாழ் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றனஇதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் பேராலய பங்குத்தந்தை எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் இந்த புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் இன்று காலை இடம் பெற்றது.புனித வெள்ளி தினத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரானின் உருவச்சிலை வாகன பேரணியாக இன்று காலை ஆலயத்தில் இருந்து

புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள். Read More »

whatsapp image 2026 04 03 at 21.29.16

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்து வந்து.இந்த இராணுவ முகாம அமைந்திருந்த காணியை விடுவிக்குமாறு இலங்கைத் தமிழரவுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் குரல் கொடுத்து வந்திருந்தனர்.இந்நிலையில் இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை நேற்றய தினம் வியாழக்கிழமை

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி Read More »

img 20260403 wa0014

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள்.

கல்முனையில் கல்வி வலய கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசியப் பாடசாலை) 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து கல்வி துறையில் தனது மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களில் 130 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 142 மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர்.மேலும், 2022/2024 காலகட்டத்தில் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பான்மையானோர் உயர் தரப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன், பல

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள். Read More »

whatsapp image 2026 04 02 at 15.26.33

முதியோர்களின் கௌரவமும் பாதுகாப்பும்: ஒரு நாகரிகமான சமூகத்தின் அடையாளம்!

“முதியோர்களைச் சுமையாகப் பார்க்காமல், அனுபவங்களின் கருவூலங்களாக மதிக்க வேண்டும்.” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் ஒரு சமூகத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள முக்கிய தூண்கள்: முதியோர்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், சுயமான முடிவுகளை எடுப்பதற்கும் ஏற்ற சுதந்திரமான சூழலை உருவாக்குதல். சுகாதார முன்னுரிமை: நவீன மருத்துவ வசதிகள் மற்றும் முறையான சுகாதாரப் பராமரிப்பு அனைத்து முதியோருக்கும் தடையின்றி

முதியோர்களின் கௌரவமும் பாதுகாப்பும்: ஒரு நாகரிகமான சமூகத்தின் அடையாளம்! Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01 (2)

உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஈரான் இணங்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது மிகக் கடுமையான மற்றும் ஒரே நேரத்திலான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தீர்க்கமான கட்டத்தில் அமெரிக்கா உள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்

உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை! Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01 (1)

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் இன்று வருகை – சிபெட்கோ.

இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று (02) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூத நெத்திகுமாரகே, இந்த எரிபொருள் தொகையில் 32,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் இன்று வருகை – சிபெட்கோ. Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கக் கூடாது: கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் வெளியீடு.

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணும்போது அவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டி இந்த புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாண கல்விச் செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டல்களின் முக்கிய அம்சங்கள்:தண்டனைகளுக்குத் தடை: எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு உடல் ரீதியான

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கக் கூடாது: கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் வெளியீடு. Read More »