கொழும்பில் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்
ஹஸ்பர் ஏ ஹலீம் – 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘India House’ இல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் நாட்டுக்கு ஆற்றிய உரையின்
கொழும்பில் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் Read More »





