August 16, 2026

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ — ஈரோஸ் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்

 (கனகராஜா சரவணன்) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது  இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது காளி கோவிலை இடித்த ஹிஸ்புல்லா கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் ஈரோஸ்  (EROS    ) அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசாங்கம் நிம்மதியாக இலஞ்சம்

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ — ஈரோஸ் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் Read More »

அஸ்வெசும நிதி மோசடி: நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் தணிக்கை நடத்த ஜனாதிபதி அநுர உத்தரவு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் சிறப்புத் தணிக்கைக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நுவரெலியா மாவட்டத்தின் 10 பிரதேச செயலகங்களில் இந்தத் தணிக்கை நடத்தப்படவுள்ளது.நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில்

அஸ்வெசும நிதி மோசடி: நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் தணிக்கை நடத்த ஜனாதிபதி அநுர உத்தரவு! Read More »

மட்டு மாநகர சபை வழங்கிய சுகாதார தொண்டர் நியமனம் முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , நிதி குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு– ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார்

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாநகரசபை தாதியர் நியமனம் பெற்றுவிட்டு வைத்தியர் வேலை செய்ய முடியுமா? அதேபோன்று சுகாதார  தொழிலாளர்; என்ற போர்வையில் சபையின் உயர் அதிகாரிகளின் உறவினர்களுக்கும்  கட்சி சார்ந்தவர்களுக்கும்  நியமனங்கள் வழங்கி குளுகுளு அறையில் வேலைக்கு அமர்த்திய முறைகேடு தொடர்பாக கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்ற பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு ஈ.பி.டிபி. கட்சியின் வாராந்த ஊடக மாநாடு

மட்டு மாநகர சபை வழங்கிய சுகாதார தொண்டர் நியமனம் முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , நிதி குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு– ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் Read More »

இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் டாக்டர் சுகுணன் விழுந்துவிட்டாரா? – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சந்தேகம்!

தமிழ்–முஸ்லிம் ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் முயற்சிதமிழ் அரசியல் தலைமைகளுக்கு அவசர அழைப்பு பாறுக் ஷிஹான் இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்பு கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் கால் ஊன்றி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ், டாக்டர் கு.சுகுணன் அதன் வலையில் விழுந்து செயல்படுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை (15) இரவு  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  அவர்

இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் டாக்டர் சுகுணன் விழுந்துவிட்டாரா? – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சந்தேகம்! Read More »

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்த முதன்மை செய்திகளின் தொகுப்பு:

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்த முதன்மை செய்திகளின் தொகுப்பு: Read More »

பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு பகுதி சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டீன் மூலம் அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு பகுதி சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.பாடசாலையின் அதிபர் த.இராசநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தேசிய மக்கள் சக்தியின் பனங்காடு பிரஜா சக்தியின் தலைவரும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளருமான பிரபு பிரதி அதிபர் ஆசிரியர்கள் கிராம உத்தியோகத்தர் சமூக வலுவூட்டல்

பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு பகுதி சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு Read More »

மட்டக்களப்பில் சோகம்: ஆயித்தியமலையில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கொடூர விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!

மட்டக்களப்பு – மகிழவட்டுவான் ஆயித்தியமலை பிரதான வீதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் (Tractor) எதிர்பாராதவிதமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. இந்த மோதலின் வீரியத்தில் ஒரு இளைஞர் உழவு இயந்திரத்தின் அடியில் சிக்கி, தனது ஒரு காலை முழுமையாக இழக்கும் அளவுக்கு மிகக் கடுமையான

மட்டக்களப்பில் சோகம்: ஆயித்தியமலையில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கொடூர விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்! Read More »

விறகு எடுக்கும் தொழிலினை மேற்கொள்பவர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கக் கோரும் இம்ரான் எம் பி

கிண்ணியா பிரதேசத்தில் விறகு எடுக்கும் தொழிலினை மேற்கொள்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக இறுதியாக நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழ கூட்டத்தில் பேசப்பட்டு இணங்கியதற்கு அமைய கிண்ணியா பிரதேசத்தில் விறகு எடுக்கும் தொழிலினை மேற்கொள்பவர்கள்  பொலிசார் மற்றும் வன இலாகா துறையினரின் கெடுபிடி இன்றி சுதந்திரமாக தமது தொழிலினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக  அத்தொழிலினை மேற்கொள்பவர்களின் விபரங்களை  பிரதேச செயலாளர் எம்.எச். கனி அவர்களை சந்தித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்

விறகு எடுக்கும் தொழிலினை மேற்கொள்பவர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கக் கோரும் இம்ரான் எம் பி Read More »

சொகுசுக் காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் சம்மாந்துறையில் கைது

பாறுக் ஷிஹான் சொகுசு காரில் சட்டவிரோத மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது! (7 மாடுகள், 2 ஆடுகள் மற்றும் சொகுசு கார் பொலிஸாரினால் மீட்பு) சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்று இறைச்சிக்காக விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் 25 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ‘ஐஸ்’   போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள

சொகுசுக் காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் சம்மாந்துறையில் கைது Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய ‘ஸ்பைடர் வுமன்’: எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) என அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு (76448) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்,

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய ‘ஸ்பைடர் வுமன்’: எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் Read More »