August 9, 2026

“பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“தேசிய கண்காட்சியில் பிரதி அமைச்சர் கலந்துகொண்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடு -அழகான வாழ்க்கை” என்ற தேசிய கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக “பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“ எனும் தொனிப்பொருளில் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள தேசிய கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (08.08.2026) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கலந்து கொண்டார். இக்கண்காட்சியில் […]

“பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“தேசிய கண்காட்சியில் பிரதி அமைச்சர் கலந்துகொண்டார். Read More »

அத்தம தேசிய தூய்மை  தினத்தை முன்னிட்டு மட்டு மாநகர சபையின் பிரதான நிகழ்வு

ஒற்றுமையாக ஒன்றிணைவோம் எமது நாட்டை கட்டி எழுப்புவோம்  என்னும் தேசிய நிகழ்ச்சி  திட்டத்தின் கீழ் தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி என்னும் கருத்திட்டத்திற்கமைவாக மட்டு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட பிரதான நிகழ்வு சனிக்கிழமை(08.08.2026) வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பிரிவில் மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது இதன்போது இப்பகுதியில் கடந்த பல வருடங்களாக துப்புரவு செய்யப்படாத வடிகான்கள் தூய்மைப்படுத்தும் செயல் திட்டம்  முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த தேசிய நிகழ்ச்சி திட்ட ஆரம்ப நிகழ்விற்கு

அத்தம தேசிய தூய்மை  தினத்தை முன்னிட்டு மட்டு மாநகர சபையின் பிரதான நிகழ்வு Read More »

கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்தின் பங்கு பற்றுதலுடன் கள விஜயம் சனிக்கிழமை(08.08.2026) மேற்கொள்ளப்பட்டிருந்தது. விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்திய வளங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன. கண்டியனாறு

கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம் Read More »

சம்மாந்துறையில் பொலிஸாரினால் 25 போத்தல்கள், 5 கேன்கள் கசிப்பு பறிமுதல்பாறுக் ஷிஹான்

 சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப்

சம்மாந்துறையில் பொலிஸாரினால் 25 போத்தல்கள், 5 கேன்கள் கசிப்பு பறிமுதல்பாறுக் ஷிஹான் Read More »

கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் (08) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா மற்றும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பொலிசார் கடற்படையினர் பிரஜா சக்தி அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்போடு இடம்பெற்ற சிரமதானப்பணியில் நீண்ட வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.ஆரம்ப நிகழ்வில் சிரமதானப்பணியின் நோக்கம் தொடர்பான ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதுடன் பிரதேச செயலாளர் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் தெளிவூட்டினார்.தொடர்ந்து வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் பற்றைகள் அகற்றப்பட்டது.இதேநேரம் பிரதேச சபையின் உழவு

கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் (08) இடம்பெற்றது. Read More »

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய தூய்மை தினம்.

“ஒற்றுமையாக ஒன்றிணைவோம் – தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்  “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வானது சனிக்கிழமை (08.08.2026)  குருக்கள்மடம் ஐயனார் கோயில் முன்றலில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் காலை இடம்பெற்றது. “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” எனும் தொனிப் பொருளை முன்னிறுத்தி தன்னார்வ மக்கள் பங்கேற்பின் முலம் தனியார்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய தூய்மை தினம். Read More »