“பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“தேசிய கண்காட்சியில் பிரதி அமைச்சர் கலந்துகொண்டார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடு -அழகான வாழ்க்கை” என்ற தேசிய கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக “பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“ எனும் தொனிப்பொருளில் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள தேசிய கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (08.08.2026) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கலந்து கொண்டார். இக்கண்காட்சியில் […]






