July 13, 2026

கல்முனை சாஹிரா மைதானத்தில் அனல் பறந்த ஹேண்ட்போல் தொடர்: இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி அணி சாம்பியன்!

அம்பாறை மாவட்ட மட்டத்திலான ஹேண்ட்போல் (Handball) விளையாட்டுப் போட்டிகள் கல்முனை சாஹிரா கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றன. மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொடரில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி சாம்பியன் பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி, பலம் வாய்ந்த சாய்ந்தமருது பிரதேச செயலக […]

கல்முனை சாஹிரா மைதானத்தில் அனல் பறந்த ஹேண்ட்போல் தொடர்: இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி அணி சாம்பியன்! Read More »

வெபர் மைதான மகளிர் கால்பந்து சமர்: அம்பிளாந்துறை அணியை வீழ்த்தி பன்சேனை அணி அபார வெற்றி!

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான மகளிர் கால்பந்து போட்டியில், அம்பிளாந்துறை அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பன்சேனை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மைதானத்தில் திரண்டிருந்த பெருமளவிலான விளையாட்டு ரசிகர்கள் வீராங்கனைகளின் திறமைகளைப் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

வெபர் மைதான மகளிர் கால்பந்து சமர்: அம்பிளாந்துறை அணியை வீழ்த்தி பன்சேனை அணி அபார வெற்றி! Read More »

கிண்ணியா அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ரூ. 29 மில்லியன் செலவில் புதிய மாடிக் கட்டடம்: அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அடிக்கல் நாட்டினார்!

கிண்ணியா அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர்களின் நீண்டகால வகுப்பறைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 29 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் புதிய இரண்டு மாடிக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். அனீஸ் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். கிழக்கு மாகாண விசேட

கிண்ணியா அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ரூ. 29 மில்லியன் செலவில் புதிய மாடிக் கட்டடம்: அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அடிக்கல் நாட்டினார்! Read More »

குமுக்கனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்.!!

அதிகாரிகள் கவனத்திற்கு.. குமுக்கனில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தனை தரிசிக்க காட்டு வழி பாதயாத்திரை செய்யும் பக்க அடியார்கள் குமுக்கன் வனாந்தர பகுதியினை கடந்து செல்லும் போது பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாத்திரீகர்களின் பாதுகாப்பு கருதி தனியாவோ குழுவாகவோ வருவோர் பாதுகாப்பு பிரிவினரால் கணக்கிடப்படும் முறையால் பல மணிநேரம் சுமையோடு குழந்தைகளோடு கால்கடுக்க காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. தற்போது யாத்திரீகர்கள் காலை 6.00 மணிக்கும் மாலை 3.00 மணிக்கும்

குமுக்கனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம்.!! Read More »

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்-

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்- Read More »

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டி – 2026 இல் மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்ததை முன்னிட்டு அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (” 07) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்வாண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள் பங்கேற்ற 25 போட்டிகளில் 17 போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப்

அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு Read More »

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது -பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு (11) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த  மற்றும்  பல்கலைக்கழகத்துக்கு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது -பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா Read More »