கல்முனை சாஹிரா மைதானத்தில் அனல் பறந்த ஹேண்ட்போல் தொடர்: இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி அணி சாம்பியன்!
அம்பாறை மாவட்ட மட்டத்திலான ஹேண்ட்போல் (Handball) விளையாட்டுப் போட்டிகள் கல்முனை சாஹிரா கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றன. மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொடரில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி சாம்பியன் பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தெஹியத்தகண்டி பிரதேச செயலக அணி, பலம் வாய்ந்த சாய்ந்தமருது பிரதேச செயலக […]







