May 30, 2026

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இனங்களிடையே ஐக்கியத்தினையும் சகவாழ்வின் அவசியத்தினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஓங்காரானந்த முன்பள்ளியின் ஏற்பாட்டில் வெசாக் விழா கல்லடியில் நடாத்தப்பட்டது. சிறுவர்கள் மத்தியில் மதங்கள்,இனங்களிடையேயான ஐக்கியத்தினை ஏற்படுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் கலந்துகொண்டவர்களுக்கு தாகசாந்தியும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. Read More »

பாதுகாப்பு படை வீரர் அதிகாரிகள் கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்வு

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இனங்களிடையே ஐக்கியத்தினையும் சகவாழ்வின் அவசியத்தினையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண விற்பனை முகாமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெசாக் விழா அரசடியில் நடாத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் மதங்கள்,இனங்களிடையேயான ஐக்கியத்தினை ஏற்படுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக மாவட்டத்தில் பணியாற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் கலந்துகொண்டவர்களுக்கு தாசாந்திக்காக

பாதுகாப்பு படை வீரர் அதிகாரிகள் கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்வு Read More »

ஏறாவூரில் கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது.

(கனகராஜா சரவணன்)   ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில்  வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை இன்று சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை (28) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த

ஏறாவூரில் கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது. Read More »

ஒலுவில் துறைமுகப் பாதிப்பு குறித்து பேசிய ஜனாதிபதி ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி பாதிப்பு குறித்து பேசவில்லை? இம்ரான் எம்.பி கேள்வி

ஹஸ்பர் ஏ.எச்-ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு ஏற்படுவதாகவும் பேசிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி நிர்மாணத்தினால் ஏற்பட்ட கடலரிப்பு  குறித்து பேசவில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் (30) சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.   அவர் மேலும் கூறியதாவது  அண்மையில் நடைபெற்ற  அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்

ஒலுவில் துறைமுகப் பாதிப்பு குறித்து பேசிய ஜனாதிபதி ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி பாதிப்பு குறித்து பேசவில்லை? இம்ரான் எம்.பி கேள்வி Read More »

மட்டக்களப்பு நகரில் பரபரப்பு: தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து

மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி தனியார் வங்கி ஒன்றில் இன்று (30) காலை திடீரெனப் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியதை அடுத்து, சம்பவம் தொடர்பாக உடனடியாக மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து செயற்பட்ட தீயணைப்புப் படையினர், நீண்ட போராட்டத்திற்குப் மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்புப் பிரிவினரின் துரித

மட்டக்களப்பு நகரில் பரபரப்பு: தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து Read More »

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம்: தங்கம் விலை மீண்டும் உயர்வு; சரிவைச் சந்தித்தது வெள்ளி!

உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த வர்த்தக அமர்வுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 37.86 அமெரிக்க டொலர்களால் (0.84%) உயர்வடைந்து, 4,539.76 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கி திரும்புவதே இந்த

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம்: தங்கம் விலை மீண்டும் உயர்வு; சரிவைச் சந்தித்தது வெள்ளி! Read More »

இலங்கை வலுவாதார அபிவிருத்திச் சபையில் புதிய வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

கொழும்பு: நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வலுவாதார அபிவிருத்திச் சபை (Sustainable Development Council), தரம் III பிரிவைச் சேர்ந்த 06 ‘வலுவாதார அபிவிருத்தி அதிகாரி’ (Sustainable Development Officer) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. 2017ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலங்கை வலுவாதார அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சபையில், இணை அதிகாரி (MA – 03) சேவை வகுப்பின் கீழ் இந்த நியமனங்கள்

இலங்கை வலுவாதார அபிவிருத்திச் சபையில் புதிய வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன! Read More »

இணையத்தில் நச்சு விநியோகம்: 14 பேர் மரணத்திற்கு காரணமான கென்னத் லா குற்றத்தை ஒப்புக்கொண்டார்

இணையத்தளம் வாயிலாக நச்சு இரசாயனங்களை விற்பனை செய்து, பலரது உயிர் மாய்ப்புக்கு (தற்கொலைக்கு) உதவியதாகக் கூறப்படும் சர்வதேச வழக்கில், கனடாவைச் சேர்ந்த 60 வயதான கென்னத் லா (Kenneth Law) தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னாள் சமையல்காரரான இவர், தற்கொலை தொடர்பான ஆன்லைன் கலந்துரையாடல் தளங்கள் (Online Forums) மூலம் பழகிய சுமார் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 1,200க்கும் மேற்பட்ட நச்சு இரசாயனப் பொதிகளை விநியோகித்துள்ளதாக சர்வதேச புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை

இணையத்தில் நச்சு விநியோகம்: 14 பேர் மரணத்திற்கு காரணமான கென்னத் லா குற்றத்தை ஒப்புக்கொண்டார் Read More »

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) – உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு அறிவித்தல்

பதவிகள் மற்றும் விவரங்கள் 1. பணிப்பாளர் (தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் – ICT) 2. சிரேஷ்ட சிவில் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் (விமான போக்குவரத்து முகாமைத்துவம் – தொழினுட்பம்) 3. சிரேஷ்ட சிவில் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் (விமான நிலைய வானிலையியல்) 4. முகாமையாளர் (விமான பாதுகாப்பு கண்காணிப்பு) 5. சிவில் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் (விமான போக்குவரத்து முகாமைத்துவம் – தொழினுட்பம்) 6. உதவி முகாமையாளர் (புள்ளவிவரங்கள் மற்றும் முன்கணிப்பு – Statistics

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) – உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு அறிவித்தல் Read More »

11 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி: ஹங்குராங்கெத்தவில் நபர் ஒருவர் அதிரடி கைது!

பெருந்தோட்டப் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் 45 வயதுடைய நபர் ஒருவர் ஹங்குராங்கெத்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஹங்குராங்கெத்த காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட பகுதியில் அமைந்துள்ள பெருந்தோட்டம் ஒன்றில் அரங்கேறியுள்ளது. கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இக்கொடூர சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதை அந்தத் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவதானித்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட அவர்கள், சந்தேகநபரை மடக்கிப்

11 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி: ஹங்குராங்கெத்தவில் நபர் ஒருவர் அதிரடி கைது! Read More »