Filter posts by category

உள்ளூர் செய்திகள்

whatsapp image 2026 04 03 at 21.32.22

புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள்.

உலக வாழ் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றனஇதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் பேராலய பங்குத்தந்தை எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் இந்த புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் இன்று காலை இடம் பெற்றது.புனித வெள்ளி தினத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரானின் உருவச்சிலை வாகன பேரணியாக இன்று காலை ஆலயத்தில் இருந்து […]

புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள். Read More »

whatsapp image 2026 04 03 at 21.29.16

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்து வந்து.இந்த இராணுவ முகாம அமைந்திருந்த காணியை விடுவிக்குமாறு இலங்கைத் தமிழரவுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் குரல் கொடுத்து வந்திருந்தனர்.இந்நிலையில் இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை நேற்றய தினம் வியாழக்கிழமை

பாலையடிவட்டையிலிருந்து இராணுவம் வெளியேற்றம் நேரடியாக சென்று பார்வையிட்ட மட்டு.எம்.பி Read More »

img 20260403 wa0014

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள்.

கல்முனையில் கல்வி வலய கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசியப் பாடசாலை) 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து கல்வி துறையில் தனது மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களில் 130 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 142 மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர்.மேலும், 2022/2024 காலகட்டத்தில் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பான்மையானோர் உயர் தரப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன், பல

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள். Read More »

whatsapp image 2026 04 02 at 15.26.33

முதியோர்களின் கௌரவமும் பாதுகாப்பும்: ஒரு நாகரிகமான சமூகத்தின் அடையாளம்!

“முதியோர்களைச் சுமையாகப் பார்க்காமல், அனுபவங்களின் கருவூலங்களாக மதிக்க வேண்டும்.” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் ஒரு சமூகத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள முக்கிய தூண்கள்: முதியோர்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், சுயமான முடிவுகளை எடுப்பதற்கும் ஏற்ற சுதந்திரமான சூழலை உருவாக்குதல். சுகாதார முன்னுரிமை: நவீன மருத்துவ வசதிகள் மற்றும் முறையான சுகாதாரப் பராமரிப்பு அனைத்து முதியோருக்கும் தடையின்றி

முதியோர்களின் கௌரவமும் பாதுகாப்பும்: ஒரு நாகரிகமான சமூகத்தின் அடையாளம்! Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01 (1)

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் இன்று வருகை – சிபெட்கோ.

இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று (02) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூத நெத்திகுமாரகே, இந்த எரிபொருள் தொகையில் 32,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் இன்று வருகை – சிபெட்கோ. Read More »