Filter posts by category

கல்வி

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத் பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பின்னணியிலிருந்து சாதனை படைத்து, மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவன் பசிதரன் சர்ஜன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்தை மரியாதை நிமிர்த்தம் பாராளுமன்ற உறுப்பினரது மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை(06.04.2026) சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த பசிதரன் சர்ஜன், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் […]

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத் பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். Read More »

சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு!

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை செங்கலடி சந்தி பிரதான வீதியில் ஆரம்பமான இந்த வரவேற்பு ஊர்வலம், அப்பகுதியையே விழாக்கோலம் பூணச் செய்தது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 45 மாணவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். அதனைத்

சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு! Read More »

img 20260403 wa0014

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள்.

கல்முனையில் கல்வி வலய கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசியப் பாடசாலை) 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து கல்வி துறையில் தனது மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களில் 130 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 142 மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர்.மேலும், 2022/2024 காலகட்டத்தில் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பான்மையானோர் உயர் தரப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன், பல

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மீண்டும் வரலாற்று சாதனை : உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகள். Read More »

whatsapp image 2026 04 02 at 12.16.01

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கக் கூடாது: கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் வெளியீடு.

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணும்போது அவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டி இந்த புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாண கல்விச் செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டல்களின் முக்கிய அம்சங்கள்:தண்டனைகளுக்குத் தடை: எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு உடல் ரீதியான

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கக் கூடாது: கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் வெளியீடு. Read More »