திருகோணமலையில் வீழ்ச்சியடைந்த நெல் விலை: பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்!
திருகோணமலை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லுக்குப் போதிய விலை கிடைக்காமையால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், கடந்த போகத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நெல் மிகவும் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற
திருகோணமலையில் வீழ்ச்சியடைந்த நெல் விலை: பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்! Read More »








