August 11, 2026

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது

இலத்திரனியல் தராசுடன் ஹெரோயின் பறிமுதல் – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரும் சிக்கினார் பாறுக் ஷிஹான் நீண்டகாலமாகச் சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது   […]

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது Read More »

 காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்- காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல்

இருவர் தப்பியோட்டம் – கைது செய்யப் பொலிஸார் தீவிர நடவடிக்கை பாறுக் ஷிஹான்சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி  காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகள் பொலிஸாரால் அதிரடியாகக்

 காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்- காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல் Read More »

இந்தியாவில்,இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தம்பலகாமம் குறூப் நிருபர்  இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 29 தொழில்முறை நிபுணர்களைக் கொண்ட குழுவினர், சிறப்புத் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2026 ஜூலை 06 முதல் 23ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான திறன் மேம்பாடு மற்றும் மக்கள் மைய பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது.

இந்தியாவில்,இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி Read More »