August 10, 2026

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: பொத்துவிலில் விழிப்புணர்வுப் பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பம்!

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகமொன்றை கட்டியெழுப்பும் உயரிய நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின்” அம்பாறை மாவட்ட இறுதி நாள் நிகழ்வு (09) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து வெகு விமர்சையாக ஆரம்பமானது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் பி. பசூர்கான் அவர்களின் சீரிய ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபைத் […]

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: பொத்துவிலில் விழிப்புணர்வுப் பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பம்! Read More »

நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை பேரணி

ஹஸ்பர் ஏ ஹலீம் – “நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுடன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இன்று (09) இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மூன்றாம் கட்டை ,சோழையடி பைரவர் கோயிலிலிருந்து நடைபயணம் ஆரம்பமாகி,

நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை பேரணி Read More »

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் கைகோர்க்க– மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு

கனகராஜா சரவணன்) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பின்னால்; நாடு பூராகவும் உண்மையான மக்கள் அலை திரண்டு கொண்டிருக்கின்றனர். எனவே அவர் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம். மக்கள் அவருக்கு சரியான நேரத்தில் தீர்மானத்தை வழங்குவார்கள் எனவே அவர் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்த்து பயணிக்குமாறு  சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்  அழைப்பு விடுத்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் கைகோர்க்க– மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு Read More »