July 30, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு!

கதிர்காமம்: வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி மகா ஊர்வலம் நேற்றைய தினம் (29) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். முன்னதாக வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹர ராஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, ருஹுணு மகம்பத்துவின் தலைமைச் சங்கநாயக்கரும் கிரிவெஹர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்த தேரரைச் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். கிரிவெஹர விகாரை […]

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு! Read More »

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு

ரியாத், சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராஜா என்பவரை விடுதலை செய்யுமாறு கோரி, சவுதியில் பணிபுரியும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து சவுதி அரேபிய நீதியமைச்சிடம் கருணை மனுக்கள் சமர்பித்துள்ளனர். மனுவின் விபரம் அனோஜன் சிவராஜா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதால், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் மகஜர்களை இலங்கை முஸ்லிம் தொழிலாளர்கள் நேரடியாக சவுதி அரேபிய நீதி அமைச்சிடம் கையளித்துள்ளனர். சவுதியில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு Read More »

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன 104 புதிய மெட்ரோ பஸ்கள்: விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு!

இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை அதிநவீன மற்றும் திறன்பட மாற்றியமைக்கும் ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) திட்டத்தின்கீழ், 104 புதிய மெட்ரோ பஸ்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. பொதுமக்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நவீன பஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நேரடி வழிகாட்டலின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) துணை நிறுவனமான ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன 104 புதிய மெட்ரோ பஸ்கள்: விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு! Read More »

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப்: உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெண்கலப் பதக்கம் வென்றது!

இஸ்லாமாபாத்: மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் (CAVA Men’s Volleyball Championship) இலங்கை ஆடவர் அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற இந்த தீர்மானமிக்க போட்டியில், இரு அணிகளும் ஆரம்பம் முதலே கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. 5 செட்கள் வரை நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் இலங்கை அணி 3–2 என்ற கோல்/செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப்: உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெண்கலப் பதக்கம் வென்றது! Read More »

நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் மாற்றம்: மேல், சப்ரகமுவையில் பலத்த மழை – 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை!

இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளின் வானிலையில் மாற்றங்கள் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப எச்சரிக்கை: கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு உயர்வடைந்து காணப்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின்

நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் மாற்றம்: மேல், சப்ரகமுவையில் பலத்த மழை – 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை! Read More »

ஹவாயில் சீற்றமடைந்த கிலாவுவே எரிமலை: 500 அடி உயரத்திற்கு பீறிட்டடித்த லாவா குழம்பு!

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அமைந்துள்ள, உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான கிலாவுவே (Kīlauea) மீண்டும் பயங்கர சீற்றமடைந்து லாவா குழம்பைக் கக்கி வருகின்றது.

ஹவாயில் சீற்றமடைந்த கிலாவுவே எரிமலை: 500 அடி உயரத்திற்கு பீறிட்டடித்த லாவா குழம்பு! Read More »

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

(கனகராஜா சரவணன்) காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில் 28 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காத்தான்குடி நூரானியா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் சம்பவ தினமான இன்று பிற்பகல்  கட்டிட தொழிலாளி    கட்டுமானப் பணியினை

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு Read More »

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு  தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்  

(கனகராஜா சரவணன்) ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி  வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள்; உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் ஏனைவர்கள் தப்பி ஓட்டம் குறித்த ஆலையத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான இன்று பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கி கொண்டிருந்தபோது அதனை

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு  தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்   Read More »

மட்டக்களப்பில் 20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும்– ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத் திட்டத்தில் 30 குடும்பங்கள்  அடிப்படை வசதிகளான மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு  ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில்  புதன்கிழமை (29) இடம்பெற்ற வாராந்த ஊடக

மட்டக்களப்பில் 20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும்– ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை Read More »

தாய்லாந்தில் 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடத்தல்: பத்தாயாவில் அதிரடி மீட்பு நடவடிக்கை!

தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற 3 இந்திய இளைஞர்கள், கடத்தல் கும்பல் ஒன்றினால் பல நாட்கள் சிறைபிடிக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து பொலிஸார் நடத்திய விசேட அதிரடி சோதனையின் மூலம் மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், இந்திய தூதரகத்தின் வழிகாட்டலோடு தாய்லாந்து பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். மருத்துவ சிகிச்சை: மீட்கப்பட்ட மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களின் உடல்நிலை

தாய்லாந்தில் 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடத்தல்: பத்தாயாவில் அதிரடி மீட்பு நடவடிக்கை! Read More »