July 19, 2026

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்

பாறுக் ஷிஹான் சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் புதிய தவிசாளராக, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சார்பற்ற சர்வதேச அமைப்பான ‘சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்’ மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போதே இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், சம்மாந்துறை தேர்தல் […]

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம் Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி: 10 கோல்களுடன் உலகக் கிண்ண கால்பந்து ரசிகர்கள் மிரட்சி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அசாத்தியமான கோல் மழை ஆட்டம் ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மொத்தம் 10 கோல்கள் குவிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி ஆட்டத்தில், 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெலிங்ஹாம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையிலும்,

வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி: 10 கோல்களுடன் உலகக் கிண்ண கால்பந்து ரசிகர்கள் மிரட்சி! Read More »

கடும் வறட்சியால் கந்தளாயில் காட்டு யானைகளும் பறவைகளும் திரளாகக் காணப்படுகின்றன

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியினால் சிறிய நீர்நிலைகள் மற்றும் குளங்கள் வறண்டுபோயுள்ள நிலையில், தண்ணீரைத் தேடி காட்டு யானைகள் கூட்டமாகக் குடியிருப்பு பகுதிகளுக்கு அண்மையில் வரத் தொடங்கியுள்ளன. கந்தளாய் பிரதேசத்தின் ஜயந்திபுரம் மற்றும் சூரியபுரம் பகுதிகளில் அண்மைய நாட்களில் பல காட்டு யானைகள் கூட்டமாகக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கந்தளாய் – சேருவில பிரதான வீதியின் சித்தாறு பகுதியில் இலட்சக்கணக்கான  பறவைகள் திரண்டுள்ளமை இயற்கை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தை பாதித்துள்ள

கடும் வறட்சியால் கந்தளாயில் காட்டு யானைகளும் பறவைகளும் திரளாகக் காணப்படுகின்றன Read More »

வியத்தகு சிறுவர் உலகிற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்

ஹஸ்பர் ஏ.எச்- முன் பிள்ளை பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புக்கான தேசிய வாரம் நாடளாவிய ரீதியில் ஜூலை 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகின்றது. இவ்வருட தேசிய வாரத்தின் கருப்பொருளாக “வியத்தகு சிறுவர் உலகிற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம் “என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. அதன் இரண்டாம் நாளுக்குரிய நிகழ்ச்சியான பாலர் பாடசாலை மாணவர்களுக்குரிய நிகழ்ச்சி மகளிர் மட்டும் சிறுவர் அலுவலர்கள் அமைச்சின் முன் பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன்

வியத்தகு சிறுவர் உலகிற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம் Read More »