July 15, 2026

தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு புதிய மூதவை பிரதிநிதிகள் தெரிவு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவைக் (Senate) அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை (Council) உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் (English Language Teaching – ELT) துறையின் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ்  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் உயரிய தீர்மானங்களை எடுக்கும் நிர்வாக அமைப்பான பேரவையில் மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இவ்விரு சிரேஷ்ட கல்வியாளர்களும் […]

தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு புதிய மூதவை பிரதிநிதிகள் தெரிவு Read More »

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் வீதியில் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் கைது- மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்-

பாறுக் ஷிஹான்சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியை அடுத்து சம்மாந்துறை பொலிஸார் அதிரடிச் சுற்றிவளைப்பு அம்பாறை மாவட்டம்   சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில்இ மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றைச் சம்மாந்துறைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்த காணொளி ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் வீதியில் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் கைது- மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்- Read More »

 ‘ஐஸ்’ விநியோகித்த தம்பதியினர் அம்பாறையில்  கைது

பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்தல் தம்பதியினர் கைது அம்பாறை மாவட்டம் முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து ‘ஐஸ்’ மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த தம்பதியினர், அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். முவங்கல பகுதியிலுள்ள உக்சிரிபுர பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட முயன்ற போதே இவர்கள் கையும்

 ‘ஐஸ்’ விநியோகித்த தம்பதியினர் அம்பாறையில்  கைது Read More »

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் “Science Expo – 2026” விஞ்ஞானக் கண்காட்சி பிரம்மாண்டமாக நிறைவு!

கல்முனை கமு/கமு/ அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் விஞ்ஞானக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “Science Expo – 2026” விஞ்ஞானக் கண்காட்சி இன்று (15.07.2026) மாணவர்களின் ஆக்கபூர்வமான அறிவியல் படைப்புகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது. பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.எஸ். ரிஸானா தலைமையில், பிரதி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் யூ.எல். ரியால் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மேலும், ஆசிரியர் ஆலோசகர் (விஞ்ஞானம்) ஏ.ஜி.எம்.

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் “Science Expo – 2026” விஞ்ஞானக் கண்காட்சி பிரம்மாண்டமாக நிறைவு! Read More »

இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

பாறுக் ஷிஹான் நாடு பூராகவும் அதிகரிக்கும் டெங்குத் தாக்கம்; வொலிவோரியன் பகுதியில் வீடுகள் தோறும் தீவிரப் பரிசோதனை நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்ற நிலையைக் கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவோரியன் பகுதியில் இன்று (15) விசேட நுளம்பு களத்தடுப்பு மற்றும் வீட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி   நேரடித் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  ,

இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை Read More »

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம்

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான முக்கிய அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கான அங்கீகாரமும் தீர்மானங்களும், இன்று (15) நடைபெற்ற நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளன. நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப்  ஒருங்கிணைப்பில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் Read More »

ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் -ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்

கனகராஜா சரவணன் ஆறு கட்சிகள் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும் எனவே தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில்

ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் -ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் Read More »

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு

ஹஸ்பர் ஏ.எச்- கிழக்கு மாகாண  ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.  பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கற்கைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு மேற்கொண்ட களப்பயணத்தின் போது ஆளுநருடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆளுநர் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்ததுடன், மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு Read More »

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உணவகத்திற்கு பூட்டு

13.07.2026 திங்கள் கிழமை இரவு வேளையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து மேற்கொண்ட விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் போது களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமானது அடையாளப்படுத்தப்பட்டு இன்று 15.07.2026 புதன்கிழமை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இதன்போது

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உணவகத்திற்கு பூட்டு Read More »

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் “சுபைர் இப்ராஹிம் மாநாட்டு மண்டபம்” கோலாகலமாகத் திறந்து வைப்பு!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “சுபைர் இப்ராஹிம் மாநாட்டு மண்டபம்” அண்மையில் (13.07.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ஐ. உபைதுல்லாஹ் தலைமையில் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனுசரணையாளருக்குக் கௌரவம்:நூற்றாண்டைக் கடந்த வரலாற்றுப் பெருமைமிக்க அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், இந்த மாநாட்டு மண்டபத் திட்டத்தின் முழுமையான அனுசரணையாளருமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் (Senior Advisor – UNHCR) மற்றும் அவரது துணைவியார் திருமதி முனீரா

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் “சுபைர் இப்ராஹிம் மாநாட்டு மண்டபம்” கோலாகலமாகத் திறந்து வைப்பு! Read More »