July 10, 2026

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை; பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!

இன்றைய தினம் (10) நாட்டின் பல பாகங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த காற்று வீசும் பகுதிகள்: மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை; பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை! Read More »

இலங்கையில் உள்ள ஆசிய இராஜதந்திரப் பிரதிநிதிகளின் திருகோணமலை விஜயம்

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) சார்பாக, இலங்கையில் உள்ள ஆசிய இராஜதந்திர சமூகத்தின் உயர்ஸ்தானிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வு திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்க(TDHA) தலைவர்குமார் ஜெயக்குமாரன் தலைமையில்இன்று (09)மாலை திருகோணமலை பீச் ரிசோர்ட் ஸ்பாவில் இடம்பெற்றது. திருகோணமலையின் வளர்ச்சி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில்மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் – H.E. Badli Hisham bin Adam ,இந்தோனேசியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்– H.E. Dewi Gustina Tobing ,தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான

இலங்கையில் உள்ள ஆசிய இராஜதந்திரப் பிரதிநிதிகளின் திருகோணமலை விஜயம் Read More »

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த  இருவர் வாள்களுடன் கைது —

 (கனகராஜா சரவணன்) மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு  ரவுடி வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறை வாகியிருந்து வந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் மதுஷன் மற்றும் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட இருவரை நேற்று புதன்கிழமை (08) இரவு வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். அது பற்றி தெரியவருவதாவது ஆரையம்பதி; செல்வநகர் பகுதியைச் சேர்ந்த

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த  இருவர் வாள்களுடன் கைது — Read More »

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

(கனகராஜா சரவணன்)   கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள், இந்தியாவில் உள்ள ஸ்டிக்கர் அச்சிடும் நிறுவன மொன்றிலிருந்து பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த தகவல், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. மேலும், குறித்த ஆடம்பர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் பெற்ற மதுபானங்களைப் போன்று தயாரிக்கப்பட்டு லேபிள் மற்றும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 18,000-க்கும் அதிகமான மதுபான போத்தல்களும்,

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்! Read More »

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடு ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம், குடிநீர், மாநகர சபை ஆகிய மூன்று அரச திணைக்களங்களில் ஏற்படும் முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் தலையீடு செய்து அதனை நிறுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டு பாலைமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார் மின்சாரக் கட்டண நிலுவைக்கான மின்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் ஒப்பந்த

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடு ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு Read More »

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்

பாறுக் ஷிஹான் கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நெளபீஸ் கள

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம் Read More »