June 30, 2026

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுரவிற்கு அவசரக் கடிதம்

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் சிறப்புக் குழு அமைச்சரவை பத்திரத்தை ரத்துசெய்! –  இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுரவிற்கு அவசரக் கடிதம் பாறுக் ஷிஹான்கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சட்டவாச்சியை மற்றும் கிழக்கு மக்களின் அடிப்டை உரிமையினை மீறும் செயலன […]

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுரவிற்கு அவசரக் கடிதம் Read More »

மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் 80 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட IBCC – Season 04 கடந்த வெள்ளிக்கிழமை ( 26 )ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியில் 17 அணிகள் பங்குபற்றி பலப்பரீட்சை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

03 நாட்கள் லீக் முறையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 1998 ம் ஆண்டு அணியும் , 1996 ம் ஆண்டு அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி நேற்று திங்கட்கிழமை (29) பலப்பரீட்சை நடாத்தின. இதன் போது 1998ம் ஆண்டு இவ்வாண்டுக்கான சவால் கிண்ணத்தை சுவீகரித்தது. இரண்டு கட்டமாக நடந்தேறிய இச்சுற்றுப் போட்டியில் லெஜன்ட் ப்ரோ அணி மற்றும் லெஜன்ட் ப்ரோ மக்ஜ் அணி பலப்பரீட்சை நடாத்தியது.அதில் லெஜண்ட் ப்ரோ அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது பெண்களுக்கான

மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் 80 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட IBCC – Season 04 கடந்த வெள்ளிக்கிழமை ( 26 )ஆரம்பமாகிய சுற்றுப்போட்டியில் 17 அணிகள் பங்குபற்றி பலப்பரீட்சை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. Read More »

கிண்ணியாவில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

விசேட தேவையுடைய கிண்ணியா மாணவர்களின் பெற்றோர்களை வழிநடத்தும் நோக்கிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று நேற்று (29.06.2026) கிண்ணியா விஷன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. *கலைக் கல்வி சமூக சேவைகள் நிதியத்தின் (Association of Arts Education Social Service) ஏற்பாட்டில், அதன் தலைவர் பாஸித் முகைதீன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. *இதன்போது, விசேட தேவையுடைய மாணவர்களின் விசேட கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் *அவர்களின் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள்

கிண்ணியாவில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு Read More »

பயணிகளுக்கு அதிநவீன வசதிகள்: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது அநுராதபுரம் பிரதான பஸ் நிலையம்!

அநுராதபுரம் பிரதான பஸ் நிலையம் பயணிகளுக்குத் தேவையான அதிநவீன வசதிகளுடன் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து வருகை தரும் மற்றும் உள்ளூர் பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, இந்த பஸ் நிலையம் சகல நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடனும் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கான நவீன காத்திருப்பு மண்டபங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், சுத்தமான சுகாதார வசதிகள், நவீன வர்த்தக நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல் பலகைகள் உள்ளிட்ட பல

பயணிகளுக்கு அதிநவீன வசதிகள்: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது அநுராதபுரம் பிரதான பஸ் நிலையம்! Read More »

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்     விசேட  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட  1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் இன்று (29) வரை    கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ்

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் Read More »

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான  மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (26) முதல் தொடராக காலை முதல் மாலை வரை  மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் (29)  வரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை நடவடிக்கை Read More »