June 24, 2026

ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள் இருப்பது போன்ற இந்த அரிய மருத்துவ அதிசயத்தைப் பற்றி நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிரேசிலைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. (DNA) பரிசோதனையில்தான் உலகையே ஆச்சரியப்படுத்திய உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு உயிரியல் தந்தைகள் (Biological Fathers) இருப்பது கண்டறியப்பட்டது! ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு ஆண்களுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக இந்த அரிய நிகழ்வு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிவியலில் இது “ஹெட்ரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்” (Heteropaternal Superfecundation) என்று அழைக்கப்படுகிறது. ஒரு […]

ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள் இருப்பது போன்ற இந்த அரிய மருத்துவ அதிசயத்தைப் பற்றி நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Read More »

ஈரான் விவகாரம்: செனட் சபையின் ‘போர் அதிகாரச் சட்ட’ வாக்கெடுப்பு அர்த்தமற்றது – டொனால்ட் ட்ரம்ப் சாடல்!

அமெரிக்க செனட் சபை நடத்தியுள்ள தேவையற்ற மற்றும் அர்த்தமற்ற ‘போர் அதிகாரச் சட்ட’ (War Powers Act) வாக்கெடுப்பானது, நாட்டின் எதிரிக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தனது சொந்த சமூக வலைத்தளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான பதிவொன்றிலேயே ஜனாதிபதி ட்ரம்ப் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போது அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களால் வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈரான், தமக்கு

ஈரான் விவகாரம்: செனட் சபையின் ‘போர் அதிகாரச் சட்ட’ வாக்கெடுப்பு அர்த்தமற்றது – டொனால்ட் ட்ரம்ப் சாடல்! Read More »

MCC, Lancing கல்லூரியின் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியில் நடுவராக கடமை புரிந்தார் இலங்கை கிரிக்கெட் நடுவர்,மூதூரை சேர்ந்த சிஹான் சுஹூட்

ஹஸ்பர் ஏ.எச்- உலக கிரிக்கெட்டின் தாயகம் (The Home of Cricket) என்று வர்ணிக்கப்படும் அதேவேளை கிரிக்கெட் உலகின் அனைத்து சட்டவிதிகளையும் இயற்றி (MCC Laws) இன்று வரைக்கும் சர்வதேச கிரிகட் கௌன்சிலுடன் (ICC) இனைந்து நடைமுறைப்படுத்தும், லண்டன் லோட்ஸ் மைதானத்தை பூர்வீகமாகக் கொண்ட மர்லிபோன் கிரிகட் கழகத்தின் (MCC, Est. 1787) வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியானது 23 ஜூன் 2026 அன்று இங்கிலாந்தின் Brighton நகரத்தில் இடம்பெற்றது.  மேற்படி இந்த கிரிக்கெட் போட்டிக்கு கல

MCC, Lancing கல்லூரியின் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியில் நடுவராக கடமை புரிந்தார் இலங்கை கிரிக்கெட் நடுவர்,மூதூரை சேர்ந்த சிஹான் சுஹூட் Read More »

ஞானசார தேரரின் சிறைத்தண்டனை உறுதி: மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 09 மாத கால சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (23) உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையிலும், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம்

ஞானசார தேரரின் சிறைத்தண்டனை உறுதி: மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்! Read More »

ரொனால்டோவின் வரலாற்று சாதனை: 6 உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர்!

2026 FIFA உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் ‘K’ பிரிவு லீக் ஆட்டத்தில், போர்த்துக்கல் அணி உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் 41 வயதான நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்து, கால்பந்து வரலாற்றில் எவரும் செய்யாத மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளார். ஆட்டத்தின் 6-வது நிமிடத்திலேயே ஜாவோ கான்செலோவின் துல்லியமான கிராஸ் பாஸைப் பயன்படுத்தி ரொனால்டோ தனது முதல் கோலை அடித்தார்.

ரொனால்டோவின் வரலாற்று சாதனை: 6 உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர்! Read More »

களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஐந்து பாடல்கள் வெளியீடு.

ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் எழுதிய மட்டக்களப்பு களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் மகிமை அடங்கிய ஐந்து பாடல்கள் செவ்வாய்க்கிழமை (23.06.2026) ஆலய முன்றலில் வெளியீடு வைக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான இசையை இலங்கை டி.ரி.எஸ் கிறியேசன் அண்ட் மியுசிக் அமைப்பின் இசையமைப்பாளர் திருச்சிற்றம்பலம் டினேஸ்குமார் இசையமைத்துள்ளார். இப்பாடல்களை கிழக்கு மாகாணத்தின் புகழ் பூத்த பாடகர்களான ஜெயராஜ் டிலோஜி, திருச்சிற்றம்பலம் டினேஸ்குமார், செல்வப்பிரகாஸ், ஜெ.ரஜீன்திகா ஆகியோர் பாடியுள்ளனர் இப்பால்களை களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார், ஸ்ரீ முத்துமாரிம்மன் ஆலயம். வெளியீட்டு

களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஐந்து பாடல்கள் வெளியீடு. Read More »

தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்

பாறுக் ஷிஹான்இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. இதற்கமைய இளைஞர் யுவதிகளின் தொழிற் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பிற்கும் சுயதொழிலுக்கும் வழிவகுக்கும் தரமான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் பல்வேறு தேசிய தொழில் தகைமை (NVQ) பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன. அந்த வகையில்   ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிபுணர் (Apparel Design Technician) கற்கை

தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம் Read More »

கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்திய உதவி திட்டம் தொடர்பிலான மீளாய்வு கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையேயான கூட்டம் இன்று (23) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம், இந்திய உதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், மாகாண வருவாய் இலக்குகளை அடைதல், கிழக்கு மாகாண சபையில் அமைச்சசுக்கள் மற்றும் திணைக்களங்களின் தற்போதைய திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்களின்

கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்திய உதவி திட்டம் தொடர்பிலான மீளாய்வு கலந்துரையாடல் Read More »

கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வங்குரோத்து நிலை அடைந்தமை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண விவசாய அமைச்சு செயலாளருக்கு இம்ரான் எம்.பி கடிதம்

கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வங்குரோத்து நிலை அடைந்தமை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண விவசாய அமைச்சு செயலாளருக்கு இம்ரான் எம்.பி கடிதம்  கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பல்வேறு நிதி வளங்கள் இருந்தும் தற்போது வங்குரோத்து நிலை அடைந்தமை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, கூட்டுறவு அமைச்சு செயலாளருக்கு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று (23) கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் மேலும்

கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வங்குரோத்து நிலை அடைந்தமை குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண விவசாய அமைச்சு செயலாளருக்கு இம்ரான் எம்.பி கடிதம் Read More »

கடந்த காலங்களில் நாட்டை நாசமாக்கியவர்கள் என்று கூறியவர்கள் தற்போதும் அதே பாணியில் தான் ஆட்சியை தற்போது நடாத்துகிறார்கள்_கிண்ணியா நகர சபை அமர்வில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரனை ஆரம்பம் வரவேற்கத்தக்கது கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு இன்று(23)நகர சபை மண்டபத்தில் தொழிலாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும் எனவும் விசாரனைகள் இடம் பெறுவதும் வரவேற்கத்தக்கது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரால் பிரேரனை முன்வைக்கப்பட்டு உரையாற்றப்பட்டது. மேலும் கிண்ணியாவில் சிகரட் பீடி விற்பனைக்கு தடை விதிப்பு தொடர்பிலும் விவாதம் இடம்பெற்றது. கடந்த 73 வருடங்களாக நாட்டை நாசமாக்கியவர்கள் என அப்பட்டமாக கூறியவர்கள்

கடந்த காலங்களில் நாட்டை நாசமாக்கியவர்கள் என்று கூறியவர்கள் தற்போதும் அதே பாணியில் தான் ஆட்சியை தற்போது நடாத்துகிறார்கள்_கிண்ணியா நகர சபை அமர்வில் Read More »