May 29, 2026

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? கேள்வி எழுப்பகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி.

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? என சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றன. ஏனெனில் பொதுவாக பார்க்கின்ற பொழுது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே நாடு ஒரே சட்டம் என சொல்லுகின்றார்கள். சட்டவாட்சி நடைபெறுகின்றது சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் என்ற கருத்துக்கள் ஒரு பக்கமாக சொல்லப்பட்டு கொண்டிருக்கின்றன. அவை சில நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளை எமது அரசியல் யாப்பை பொறுத்தவரையில் அரச மதம் பௌத்த மதம் என

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? கேள்வி எழுப்பகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி. Read More »

முச்சக்கர வண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் வயோதிபப் பெண் பலி

திருகோணமல தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் (29) இடம் பெற்றுள்ளது  இதில் வயது (67)உடைய 99ம் கட்டையை சேர்ந்த வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 99ம் கட்டையில் இருந்து 10ம் கொலனிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர் இதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் பயணித்துள்ளனர்.முச்சக்கர வண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணை

முச்சக்கர வண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் வயோதிபப் பெண் பலி Read More »

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு—

(கனகராஜா சரவணன்) மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு 8.00 மணியளவில் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் அவசர சேவையான 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு கரடியனாறு தும்பாஞ்சோலை பிரதேசத்தில் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றை மீட்டனர். இது தொடர்பான மேதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு— Read More »

மட்டு ஏறாவூரில் குளியலறையில் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு

(கனகராஜா சரவணன்)    ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மாலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றிருந்த நிலையில் தந்தையாருடன் இருந்து வந்துள்ள நிலையில்  சம்பவ தினமான

மட்டு ஏறாவூரில் குளியலறையில் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு Read More »

இலங்கையில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை? – அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கிறது குடும்ப திட்டமிடல் சங்கம்!

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, தற்காலத்திற்கு அவசியமானதொரு முற்போக்கான நகர்வாக இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை அங்கீகரித்த முதலாவது நிறுவனம் இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் ருசித பெரேரா

இலங்கையில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை? – அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கிறது குடும்ப திட்டமிடல் சங்கம்! Read More »

வடமராட்சி கடலில் இரண்டு படகுகள் மூழ்கி விபத்து!

தந்தை மகன் உள்ளிட்ட நன்கு மீனவர்கள் மாயம்! பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீனவர்களது நிலை தொடர்பில் உறவினர்கள் பரிதவிப்புடன் உள்ளனர். மீட்பு நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோரின் அசமந்த தனமான செயற்பாடு தொடர்பில் மீனவர்கள்

வடமராட்சி கடலில் இரண்டு படகுகள் மூழ்கி விபத்து! Read More »

‘திட்வா புயலால் சேதமடைந்த உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் தொடக்கம்

திட்வா புயல் தாக்கத்தினால் கடுமையாக சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேசத்தில் அமைந்துள்ள உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் இன்று (27) தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு உமா ஆற்றின் பேரவெல்ல அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்றது. திட்வா புயல் காரணமாக பல இடங்களில் உடைந்து சேதமடைந்திருந்த இத்திட்டம், பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையில், விவசாயிகள் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்

‘திட்வா புயலால் சேதமடைந்த உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் தொடக்கம் Read More »

மட்டு விடுதியில் தீ பற்றி இரு குழந்தை பலி தொடர்பாக குழந்தைகளின் தந்தை கைது— பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகளின்  தாய்க்கு புற்றுநோய் என பொய் கூறி தந்தையார் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து  உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா இன்று வியாழக்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் இது பற்றி தெரியவருவதாவது மட்டு திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின்

மட்டு விடுதியில் தீ பற்றி இரு குழந்தை பலி தொடர்பாக குழந்தைகளின் தந்தை கைது— பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது– Read More »