April 15, 2026

வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் வண்டி – சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு: விசேட அதிரடிப்படை சாரதி கைது

(கனகராஜா சரவணன்) வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பருத்திச்சேனை சந்தியில், சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் விசேட அதிரடிப்படை சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. கன்னங்குடா, புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபிள்ளை (அல்லது கிருஷ்ணபாலன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் […]

வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் வண்டி – சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு: விசேட அதிரடிப்படை சாரதி கைது Read More »

அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஜனாதிபதி அநுர குமார ஆசி பெற்றார்

கண்டி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீடத்தின் அஸ்கிரி தரப்பு மகாநாயக்கர், அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் அவரோடு சென்ற குழுவினருக்கும் ‘செத்பிரித்’ பாராயணம் செய்து தமது ஆசீர்வாதங்களை வழங்கினர். இந்த

அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஜனாதிபதி அநுர குமார ஆசி பெற்றார் Read More »

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியர்கள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்!

அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியப் பிரஜைகள் விசேட விமானம் மூலம் நேற்று (14) இரவு மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஈரானுக்குச் சொந்தமான ‘மெராஜ்’ விமான சேவைக்கு (Meraj Air Line) சொந்தமான IRAN-09 என்ற விசேட விமானம், 13 ஆம் திகதியன்று மாலை 4:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியர்கள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்! Read More »