admin

618

“சஹ்ரானின் சட்டத்தரணிக்கு நீதி அமைச்சா?” – விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டால் அரசியலில் பெரும் பரபரப்பு!

இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிமுக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியே இன்றைய நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பகிரங்கமாகச் சாடியுள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குச் சென்று சஹ்ரான் தரப்புக்காக வாதிட்டவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியதோடு, இவ்வாறான நியமனங்கள் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் […]

“சஹ்ரானின் சட்டத்தரணிக்கு நீதி அமைச்சா?” – விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டால் அரசியலில் பெரும் பரபரப்பு! Read More »

anirudh dhanush1382022m

தனுஷ் – அனிருத் கூட்டணி மீண்டும் உற்சாகத்துடன்!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றான தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைகின்றனர்.

தனுஷ் – அனிருத் கூட்டணி மீண்டும் உற்சாகத்துடன்! Read More »

565355488 122155360346925861 7385678893622542611 n

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையின் வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகள் அகற்றம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களின் கிளைகளை அகற்றும் பணி இன்று (16) மேற்கொள்ளப்பட்டது. கௌரவ தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய, சபையின் உத்தியோகத்தர் ஏ.ஜி. றபீக் அவர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெற்றன. இதன் போது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகக் காணப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டதுடன், போக்குவரத்து சீராக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரதேச சபையின் இந்தச் செயற்பாடு, வீதிப் பாவனையாளர்களின் பாதுகாப்பையும் இலகுவான போக்குவரத்தையும் உறுதி

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையின் வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகள் அகற்றம்! Read More »

565207749 122155317584925861 1853816863166402987 n

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – நாமல் ராஜபக்ச

அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கைதுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் நாமல் ராஜபக்சவின் பெயர் அடிபடுகின்றதே என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதன்போது அரசாங்கம் என்னைப் பற்றிய கனவில் மட்டுமே இருக்கின்றது என

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – நாமல் ராஜபக்ச Read More »

565139285 122155260644925861 6413809550926887112 n

தமிழ் கட்சிகள் இடையே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் (15) ஈடுபட்டிருந்தன. குறித்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போட்டியிட்டு வடமாகாணத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், குறித்த கலந்துரையாடலுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமை தாங்கியிருந்தார். குறித்த சந்திப்பில், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தமிழ் கட்சிகள் இடையே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் Read More »

565310115 122154880004925861 6401213163250296006 n

காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பரபரப்பு

இத்தாலி பிரதமர் மெலோனியைப் பார்த்து ட்ரம்ப் “நீங்கள் ஒரு அழகான பெண்” எனப் பாராட்டு – இணையத்தில் விமர்சனம்! எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அமைதி உச்சிமாநாட்டில், ட்ரம்ப் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மாநாட்டில் பேசிய ட்ரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை நோக்கி, “நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?

காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பரபரப்பு Read More »

540846312 122132556776925861 8908532566634673964 n

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள செயற்பாடுகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, முதலாவதாக மயிலிட்டி துறைமுகத்திற்குச் செல்லவுள்ளார். அதன்பின்னர், புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான இரண்டாவது, புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி இன்று

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் Read More »

536068761 122131038788925861 8571863499813038163 n

சட்டத்தின் முன் சகலருக்கும் சமமான யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி

அனைவருக்கும் சட்டத்தின் முன் சமமான யுகமொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பிக்குகள் தின நிகழ்வில் இன்றைய தினம் (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பொது நிதியை முறைகேடாக பயன்படுத்திய எந்தவொரு நபருக்கும் தகுதி பாராது தண்டனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த பணத்தை மீள அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அழ முடியும், முணுமுணுக்க முடியும், கூச்சலிட முடியும். எனினும் முன்னால் வைக்கப்பட்ட

சட்டத்தின் முன் சகலருக்கும் சமமான யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி Read More »

539282140 122130829958925861 4086456087735580074 n

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சிறிது நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் Read More »